முத்தமிழ் அரங்கம்.
-
மருமகளின் கைங்கர்யம்!!
புதிதாக திருமணம் ஆகி வீட்டுக்கு வந்த மருமகளிடம் மாமியார் சொன்னார் இந்த வீட்டுக்குனு சில வரைமுறைகள்இருக்குமா..இது ஒரு அமைச்சரவைமாதிரி..இந்தவீட்டுக்கு “முதல்மந்திரி”உங்க மாமனார்தான்.. அவர்தான்,”பாதுகாப்புத்துறை,“வெளியுறவுத்துறை” எல்லாம்கவனிச்சுக்குவார். இங்க நான்தான்…
-
ஈரத்தீ (கோபிகை) – பாகம் 22!!
சற்று தள்ளி தேநீர் கடை இருந்தது.“வாங்கோ…ஏதாவது மெலிதாக சாப்பிட்டுவிட்டுப் போவம், “தேவமித்திரன் சொல்ல தயங்கி நின்றாள் சமர்க்கனி. ” சமர்….என்ன நீ, ஏன் என்னை வெளி ஆளாக…
-
ஈரத்தீ (கோபிகை) – – பாகம் 21!!
எம் இருவரையும் உள்ளே அழைத்த அந்த அதிகாரி, “அமருங்கள் …..” என்ற போது, ஒரு இருக்கையை இழுத்து சரிப்படுத்தி, கைகளால் சைகை செய்து, என்னை அமரச்சொல்லி, தலையசுத்த பின்னரே,…
-
ஈரத் தீ (கோபிகை).- பாகம் 20!!
வெய்யோன் தனது கதிர்களை அள்ளித் தெளித்தபடி, காலைப் பயணத்தை ஆரம்பித்திருந்தான். ‘ஹ்ம்ம் ம்ம் மேஹதூதம்ஹ்ம்ம் ம்ம் மேஹதூதம்ஹ்ம்ம் ம்ம் பாடவேண்டும் ஹ்ம்ம்…’காரில் ஒலித்த பாடலை, சற்று குறைத்து…
-
ஈரத்தீ (கோபிகை) – பாகம் 19!!
கவிந்து கிடந்த இருள், வெயிலை விழுங்கி விட, வானம், மப்பும் மந்தாரமுமாக இருந்தது. இத்தனை நாட்கள் தகித்த வெயிலுக்கு, ஒரு மழை பெய்தால் இதமாக இருக்கும் என்பதே…
-
ஈரத்தீ ( கோபிகை) – பாகம் 18!!
கடும் வெப்ப காலத்தில் குளிர்ந்த காற்று வீசி, சூழலையும் மனங்களையும் இதப்படுத்திக் கொண்டிருந்தது. அன்றைய தினம் விடுமுறை நாள் என்பதால் அப்பாவுடன் சேர்ந்து சமைத்துவிட்டு, வெளியே வந்தான்…
-
ஈரத் தீ (கோபிகை) – பாகம் 17!!
நாட்கள் கடந்து நகர்ந்து கொண்டிருந்தன. அன்றைய பின் மாலைப்பொழுதில் துயர் நிறைந்த அந்தச் செய்தி காற்றிலே கலந்து அனைவருக்கும் வந்து சேர்ந்தது.வைத்தியசாலையில் சிலர் இது பற்றியே கூடிக்கதைத்துக்…
-
ஈரத் தீ (கோபிகை) – பாகம் – 16!!
மெல்லிய கருமை படர சூரியனை விழுங்கிக் கொண்டிருந்தாள் இருள் மங்கை.புலம்பெயர் எழுத்தாளரான லதா உதயன் எழுதிய ‘அக்கினிக் குஞ்சுகள்’ என்ற நாவலை வாசித்துக் கொண்டிருத்த தேவமித்திரன், கண்கள்…
-
ஈரத் தீ (கோபிகை) – பாகம் 14!!
மாலைச்சூரியன் தன் பணி முடித்து, நிலவு மங்கைக்கு வழிவிட்டுப் புறப்பட்டான்.மஞ்சள் வெயில் தன் பொற் கதிர்களால் பூமியை நிறைத்தபடி இருந்தது. மணிகட்டைத் திருப்பி நேரம் பார்த்தான் தேவமித்திரன். …
-
ஈரத்தீ (கோபிகை) – பாகம் 15!!
நேரம், நண்பகலை நெருங்கிக் கொண்டிருக்க அந்தப் பிரதான வீதியில் வாகனங்கள் விரைந்தவண்ணம் இருந்தன.வீதியில் நடப்பவர்கள், அங்கும் இங்குமாக விரைந்து நடந்தனர். வெயிலின் தகிப்பு, வியர்வையில் குளிக்கச் செய்திருந்தது. …