கதை

  • மருமகளின் கைங்கர்யம்!!

    புதிதாக திருமணம் ஆகி வீட்டுக்கு வந்த மருமகளிடம் மாமியார் சொன்னார் இந்த வீட்டுக்குனு சில வரைமுறைகள்இருக்குமா..இது ஒரு அமைச்சரவைமாதிரி..இந்தவீட்டுக்கு “முதல்மந்திரி”உங்க மாமனார்தான்.. அவர்தான்,”பாதுகாப்புத்துறை,“வெளியுறவுத்துறை” எல்லாம்கவனிச்சுக்குவார். இங்க நான்தான்…

  • மனிதர்கள் பல விதம் – உண்மைக்கதை!!

    புருசன் செத்துட்டான் பொட்டப்புள்ளையை காப்பாற்ற  மரத்தடியில் நைட்டு சாப்பாட்டு கடை போட்டாள் இளவயது ப்ரியா. கடைபோட்ட அன்னிக்கே ஒரு போலீஸ்காரன் வந்தான் பர்மிசன் யார்கிட்ட கேட்ட மிட்நைட்…

  • மனைவியின் அன்பு – உண்மைக்கதை!!

    உங்கள் கண்களை ஈரமாக்கும் ஒரு  கண்ணீர் கதை…. ♥வேலை முடிந்து வீட்டிற்கு போன போது சாரா சமையலறையில் இருந்தாள். அவசர அவசரமாக குளித்து உடைமாற்றி சாப்பாட்டு மேசையில்…

  • வாழ்வியல் உண்மை – 1

     உலகப்புகழ்பெற்ற டிசைனர்.( Crisda Rodriguez) கேன்சரால் இறந்து போனார். அவர் கடைசியாக எழுதிய வார்த்தைகள்.. மரணத்தை விட உண்மையானது இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. ! இந்த…

  • யார் பணக்காரன்?யார் ஏழை?

     இந்தக் கேள்விக்கு விடை  தெரியுமா?? பணம் நிறைய வைத்திருப்பவன் பணக்காரன் .  கஷ்டப்படுபவன் ஏழை .  அது தானே உங்கள் பதில்❓ இந்த பதில் சரியா❓ சம்பவம்…

  • மனிதாபிமானம் – நற் சிந்தனை!!

     துபாயில் பணியாற்றி வந்த நண்பர் ஒருவர், விடுமுறைக்காக சொந்த ஊர் வந்திருந்தாராம். அவர் ஊரில் அந்த  ஹோட்டல் ரொம்ப பாப்புலர்.  அந்த ஹோட்டலுக்கு  டின்னருக்காக சென்றார்.  சாப்பிட…

  • அன்பெனப்படுவது….!!

    இது ஒரு உண்மை சம்பவம், … அந்த கேஸ் ஸ்டேஷன் வாசலில் அவன் குந்திக்கொண்டு இருந்தான். வாரப்படாத தலைமுடி, அழுக்கு பிடித்த ஹூடி , டெனிம் ஜீன்ஸ்…

  • அன்பு மகனுக்கு…….!!

    அன்பு மகன் ஆதவனுக்கு அப்பா எழுதும் அன்பு மடல் இது, ஆதவா, அரபுதேசத்தில் இருந்து உனக்காக அப்பா இம்மடலை வரைகிறேன்…. காலம் கனதியானது,  நாட்கள் வேகமானவை ,…

  • சபாஷ்…சரியான முடிவு!!

    நாய்க்கும்  சிறுத்தைக்கும் இடையில் எந்த விலங்கு வேகமாக ஓடுகிறது என்று ஒரு போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. வானை நோக்கி துப்பாக்கி சுடப்பட்டு போட்டி ஆரம்பமானது… நாய் ஓட…

  • “பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளைச் சேரும் என்பதை விளக்கும் குட்டிக்கதை!” 

    குருசேஷத்திர போர் முடிந்த சமயத்தில் திருதராஷ்டிரன், கிருஷ்ணரிடம், கிருஷ்ணா! நான் குருடனாக இருந்த போதும், விதுரர் சொல்கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி செய்தேன். அப்படியிருக்க ஒருவர் கூட…

Back to top button