Kilinochchi
-
செய்திகள்
அன்னமிட்டு அகவை நாள் கொண்டாடிய புலம்பெயர் உறவுகள்!!
அமெரிக்காவில் வசித்துவரும் நியூயோர்க் நாவலர் தமிழ்ப்பாடசாலை மாணவியான ஆஞ்யாவின் 12 வது அகவை தினத்தை முன்னிட்டு அவரது பெற்றோரான அகிலினி கிரிதரன் தம்பதியினர். மிகவும் பின்தங்கிய கிராமம்…
-
இலங்கை
கிளிநொச்சி பாடசாலையில் இடம்பெற்ற சம்பவம்!!
கிளிநொச்சியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்ற மாணவன் ஒருவர் தனது உயர்தர பரீட்சை பெறுபேற்றுப் பத்திரத்தை கல்லூரியில் பெறச்சென்றுள்ளார். அதன் போது, பழைய மாணவர் சங்கத்தின் உறுப்புரிமைச்…
-
செய்திகள்
தாயாரின் நினைவு தினமும் மதிய உணவு வழங்கலும்!!
காலம் சென்ற நாகபூசணி சரவணபவன் அர்களது 1ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நோர்வேயில் வசித்து வரும் அவரது மகள் சுமித்திரா, பின்தங்கிய கிராமம் ஒன்றிலுள்ள முதியவர்கள் …
-
செய்திகள்
அகவைநாளில் கொடுத்து மகிழ்ந்த புலம்பெயர் குடும்பம்!!
புலம்பெயர்ந்து கனடாவில் வசித்துவரும் திரு. லிங்கன் இராஜதுரையின் 50வது பிறந்த நாளினை முன்னிட்டு மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றிலுள்ள உறவுகளுக்கு மதிய உணவு வழங்கி வைத்துள்ளார்கள் இவரது…
-
செய்திகள்
உணவு கொடுத்து நிறைவு கண்ட இன்றைய உதவி வழங்கல்!!
புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வசித்துவரும் நாவலர் பாடசாலை தமிழ் ஆசிரியர் திருமதி வாசுகி ஜெயபதி என்பவர் தமது தந்தையாரான செல்வச்சந்திரன் அவர்களின் 30 ம் ஆண்டு நினைவு தினத்தினை…
-
செய்திகள்
திருமண நாளில் உணவிட்டு மகிழ்வு கண்ட புலம்பெயர் தம்பதியினர்!!
அமெரிக்க நாவலர் தமிழ் பள்ளியின் ஆசிரியரான திருமதி அகிலினி கிரிதரன் அவர்கள் தமது 16வது திருமண நாளை முன்னிட்டு கிளிநொச்சியில் உள்ள பின்தங்கிய கிராமத்து பாடசாலை ஒன்றின்…
-
இலங்கை
மகளின் பிறந்த நாளில் கொடுத்து மகிழ்ந்த சமூக சேவையாளர்!!
இன்றைய தினம், தமிழகத்தைச் சேர்ந்த சக்திவேல் தமிழன் தனது மகளின் பிறந்த தினத்தினை முன்னிட்டு வயதான தாயார் ஒருவருக்கு சுயதொழிலுக்கு வாழ்வாதார உதவியினை வழங்கியுள்ளார். இத்தாயாருக்கு ஒரு…
-
செய்திகள்
அகவை நாளில் கொடுத்து மகிழ்ந்த புலம்பெயர் உறவு!!
புலம்பெயர்ந்து ஜேர்மன் நாட்டில் வசிக்கும் அருளானந்தம் பிரகாஸ் என்பவர் தனது பிறந்த தினத்தை முன்னிட்டு கஸ்ரப் பிரதேசத்து மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள், கற்றல் உபகரணங்களுடன் சிற்றுண்டி வகைகளையும்…
-
செய்திகள்
அகவை நாளில் புலம்பெயர் உறவுகளின் உதவித்திட்டம்!!
கனடாவைச் சேர்ந்த வதனி துஷ்யந்தன் தம்பதிகள் தமது அன்பு மகள் கரிஷாவின் 14 வது பிறந்த தினத்தை முன்னிட்டு ஒரு கிராமத்து சிறுவர்களுக்கு மதிய உணவினை வழங்கி…
-
செய்திகள்
அன்னம் வழங்கி அறம் செய்த நாவலர் பாடசாலை ஆசிரியர்கள்!!
புலம்பெயர்ந்து கனடா ரொறன்ரோவில் வசித்துவந்த ஆனந் ரகுபதி அவர்கள் அகாலமரணம் அடைந்திருந்த நிலையில் அன்னாரின் நினைவு தினத்தினை முன்னிட்டு அமெரிக்கா – நியூயோர்க் நாவலர் தமிழ்பாடசாலை ஆசிரியர்கள்…