jaffna
-
இந்தியா
அறம்செய்து மனம் மகிழ்ந்த அயல்நாட்டு உறவு!!
தமிழ் நாட்டைச் சேர்ந்த திரு. பாலகிருஷ்ணன் தனது சகோதரியின் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு யுத்தத்தில் மகனை இழந்த தாய் ஒருவரது வாழ்வாதாரத்திற்கு உதவும் முகமாக ஆடு…
-
செய்திகள்
தாயாரின் நினைவு தினத்தில் தானம் செய்து மனம் நிறைந்த மகள்!!
புலம்பெயர்ந்து கனடாவில் வசித்துவரும் புலம்பெயர் உறவு ஒருவர் தனது தாயாரான பராசக்தி இராசேந்திரம் அவர்களின் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்ட மிகவும் வறுமை நிலையில்…
-
செய்திகள்
மகனின் அகவைநாளில் பெற்றோர் செய்த சிறந்த செயல்!!
கனடாவில் வசிக்கும் புலம்பெயர் உறவு ஒருவர் தனது மகன் சுஜனின் 25 வது அகவை தினத்தினை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களோடு மதிய உணவினையும் வழங்கி…
-
செய்திகள்
தந்தையின் நினைவு நாளில் மகளின் மகத்தான உதவி!!
ஜேர்மனியில் வசிக்கும் உசா நிவர்சன் என்பவர் தமது தந்தையாரான பாலசுப்பிரமணியம் பாஸ்கரன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றிலுள்ள பாடசாலை…
-
இலங்கை
லங்கா ஐஓசி எரிபொருள் விலைகள் அதிகரிப்பு
லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. இதற்கமைய, சகல விதமானபெற்றோல் வகைகளின் விலைகளும் 35 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. அத்துடன், சகல விதமான டீசல்வகைகளின் விலைகளும் 75 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. இந்த விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவுமுதல் அமுலாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒக்டென் 92 ரக பெற்றோல் ஒன்றின் புதியவிற்பனை விலை 338 ரூபாவாகும். அத்துடன், ஒக்டென் 95 ரக பெற்றோல் ஒன்றின் புதிய விற்பனை விலை367 ரூபாவாகும்
-
இலங்கை
கோட்டா வீட்டுக்குப் போ. யாழில் தீப்பந்தப் போராட்டம்.
“கோட்டா வீட்டுக்குப் போ” யாழில் தீப்பந்தப் போராட்டம் பலரும் பங்கேற்று காலிமுகத்திடல்தன்னெழுச்சிக்கு ஆதரவு தெரிவிப்பு “கோட்டா வீட்டுக்குப் போ” என்ற கோஷத்துடன் கொழும்பு – காலிமுகத்திடலில் தொடரும்…
-
இலங்கை
மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் சிவாஜிலிங்கம் கருத்து!!
தமிழக மக்களுக்கும் வடக்கு தமிழர்களுக்கும் இடையிலான உறவில் பிளவை ஏற்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜி லிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று…
- சமீபத்திய செய்திகள்
-
முத்தமிழ் அரங்கம்.
உலக இயக்கம்!! எழுத்து – அகரன்
நான் பாரிசில் பிரெஞ்சுக்காரர் அதிகம் உள்ள மாவட்டத்தில் வாழ்கிறேன். பிரஞ்சு ஸ்ரைலில் அலங்காரம் செய்வேன். அலங்காரம் என்றதும் அந்தமாரி நினைக்கக்கூடாது. இங்கு ஆண்களும் அலங்காரம் செய்வார்கள்.SNCF றெயினில்…
-
செய்திகள்
சென்னையில் கைது செய்யப்பட்ட சபேசன் முன்னாள் உளவுப்பிரிவு போராளியா!!
தமிழக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணையில் சென்னையில் கைது செய்யப்பட்ட 47 வயதுடைய சற்குணம் என்கிற சபேசன் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவின்…