கலைச்சுரபி
-
Breaking News
செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் போராட்டம் – ஆர்ப்பாட்டத்தில் அமைதியின்மை!!
படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிக்கான மக்கள் சக்தி அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தை பேரணியாக முன்னோக்கி நகரத்த முற்பட்ட வேளை,பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு அமைதியின்மை…
-
உலகம்
விமானம் விழுந்து நொறுங்கி விபத்து!!
, சிறிய ரக விமானம் ஒன்று அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தின் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கிய காட்சிகள் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளன. இச் சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. விமானி…
-
Breaking News
காங்கேசன்துறை – நாகபட்டினம் கப்பல் பயணிகளுக்கு கிடைக்கவுள்ள சலுகை!!
யாழ்ப்பாணம் – நல்லூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையே கப்பல் போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகளுக்கு விசேட சலுகைகளை வழங்கவுள்ளதாக சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் உரிமையாளர் சுந்தர்ராஜன்…
-
இலங்கை
காணி விடுவிப்பு குறித்து கஜேந்திரகுமார் எம்.பி சாடல்
போர் முடிந்து 16 வருடங்கள் கடந்த பின்னரும் அதியுயர் பாதுகாப்பு வலயம் என்ற போலியான சட்ட விரோதமான கட்டமைப்புக்களைத் தொடர்ந்தும் தக்க வைத்து பாதிக்கப்பட்ட சாதாரண தமிழ்மக்கள்…
-
இந்தியா
விவாகரத்தை மகிழ்ச்சியாக கொண்டாடிய கணவன்!!
இந்தியாவில் நபர் ஒருவர் மனைவியிடம் இருந்து விவகாரத்து பெற்றதை பாலில் குளித்து கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அசாமின் நல்பாரி மாவட்டத்தில் உள்ள பரலியாபர் கிராமத்தில்…
-
இலங்கை
பெரும் மக்கள் போராட்டம் உருவாகும் – ஐக்கிய மக்கள் சக்தி!
இலங்கையில் எதிர்காலத்தில் மாபெரும் போராட்டம் உருவாகும் அச்சுறுத்தல் நிலை காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்…
-
இலங்கை
அரச அதிகாரிகளுக்கு எச்சரிக்கை!!
சொத்து மதிப்பீட்டறிக்கையை சமர்ப்பிக்காத அரச அதிகாரிகளுக்கு இன்று(14) முதல் அபராதம் விதிக்கப்படும் என்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நாளைய(15) தினத்திற்குப் பின்னர் விபரங்களை சமர்ப்பிக்கும் அரச அதிகாரிகளிடம் அபராதம்…
-
இலங்கை
தேங்காய் எண்ணெய் விற்பனையில் வரவுள்ள மாற்றம்!!
தேங்காய் எண்ணெய் விற்பனை தொடர்பில் அமைச்சரவைப் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் சாந்த ரணவக்க தெரிவித்துள்ளார். அதன்படி, உற்பத்தியாளர் யார், தேங்காய் எண்ணெய் உற்பத்தி…
-
இலங்கை
பொன் அகவை உறவுகளை வாழ்த்தும் இன்னமுத நிகழ்வு!!
யாழ் பல்கலைக்கழகத்தில் கற்றலை நிறைவு செய்து 2002 இல் வெளியேறிய வணிக முகாமைத்துவ மாணவர்களில் ஐம்பதாவது அகவையைப் பூர்த்தி செய்த உறவுகளை வாழ்த்தும் நிகழ்வு நேற்றைய தினம் (12.07.2025) கண்டி…
-
இந்தியா
நீக்கப்படுமா வேடனின் பாடல்!!
மலையாள கலைத்துறையில் பிரபலமான ரெப் இசைப் பாடகராக உள்ள வேடன் யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பெண் ஒருவரின் மகனாவார். அவரின் பாடல்கள், சாதி மற்றும் நிற ஒடுக்குமுறைக்கு எதிரானவை.…