#Jaffna
-
கல்வி
கடந்த வாரம் பிற்போடப்பட்ட கருத்தரங்கு இன்று!!
அமரர் ஆசிரியர் வே. அன்பழகன் ஞாபகார்த்தமாக ஐவின்ஸ் தமிழ் இணையதளம் நடாத்தும் இலவச கருத்தரங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த கருத்தங்கு மழை காரணமாக பிற்போடப்பட்ட நிலயில்…
-
இலங்கை
பலாலி சந்தையை விடுவிக்க தீர்மானம் முன்வைப்பு!!
யாழ்ப்பாணம் பலாலி சந்தையை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலி வடக்கு பிரதேச சபையால் தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இடம்பெற்ற கன்னி அமர்வில் வலி வடக்கு பிரதேச…
-
இலங்கை
இரண்டாம் கட்ட மனிதப்புதைகுழி அகழ்வு இன்று ஆரம்பம்!!
அரியாலை – செம்மணி சித்துபாத்தி மனிதப் புகைகுழியின் இரண்டாம் கடாட அகழ்வுப் பணிகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அரியாலை – சித்துப்பாத்தி மயானத்தில் கடந்த பெப்ரவரி…
-
இலங்கை
தமிழரசுக் கட்சியுடன் இணையத் தயார் – அழைப்பு விடுத்தார் கஜேந்திரகுமார்!!
தந்தை செல்வாவின் வழியில் நேர்மையுடன் செயற்படுவார்களானால் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து பயணிக்கத் தயாராக உள்ளோம் என் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
-
இலங்கை
புலம்பெயர் சகோதரரின் இன்றைய உதவி வழங்கல்!!
அமெரிக்காவில் வசித்துவரும் திரு,அன்ரன் அவர்கள்(08-12-2024 ) தனது பிறந்த நாளினை முன்னிட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்டு மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள கிராமம் ஒன்றிலுள்ள மாலைநேர இலவசக் கல்வி…
-
கட்டுரை
ஆசிரியர் அமரர் வே. அன்பழகன் அவர்களின் அகவைநாள் நினைவுப் பகிர்வு!!
ஆசிரியர் அமரர். வே. அன்பழகன் அவர்களின் அகவைநாள் இன்றாகும். இந்நாளில் அவரை நினைவுகூருதல் சிறப்பெனக்கருதி இக்கட்டுரை பிரசுரமாகிறது. பிறப்பென்பது மானுடர்களான யாவருக்கும் அமைந்ததே. இருப்பினும், அப் பிறப்பினை…
-
செய்திகள்
அகவைநாளில் அறம் செய்த புலம்பெயர் உறவு!!
இன்றைய தினம் பிரான்சில் வசிக்கும் Arulrajah anosika வின பிறந்த தினத்தினை முன்னிட்டு மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றில் உள்ள மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கி வைத்துள்ளதோடு…
-
இலங்கை
யாழில் வரவுள்ள பிக்மியின் உணவு விநியோக சேவை!!
யாழ்ப்பாணத்தில் பிக்மீ நிறுவனமானது உணவு விநியோக சேவையை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக பிக்மீ நிறுவனத்தின் வடமாகாண முகவர் அமிர்தலிங்கம் தவதீசன் தெரிவித்துள்ளார். பிக்மீயின் வாடகை வாகனச் சேவை யாழ்ப்பாணத்தில் சிறப்பாக…
-
செய்திகள்
உதவி வழங்கல் செயற்றிட்டம்!!
புலம்பெயர்ந்து கனடாவில் வசித்துவரும் சகோபன்,திவ்ஜன் ஆகியோர் தமது அம்மம்மாவான கணபதிப்பிள்ளை நாகம்மா அவர்களது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு யுத்தத்தில் பாதிக்கப்பட்டு இடுப்புக்குக் கீழ் இயங்காமல் இருக்கும்…
-
Breaking News
வீடு புகுந்து வன்முறை – யாழில் இடம்பெற்ற துயரச் சம்பவம்!!
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணவத்தை பகுதியில் நேற்றிரவு வன்முறைக் கும்பல் ஒன்று வீடு புகுந்து தாக்குதல் நடாத்திய சம்பவம் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் போது…