#Jaffna
-
செய்திகள்
புது மணமக்களின் சிறந்த சமூகப்பணி!!
அண்மையில் திருமண பந்தத்தில் இணைந்த நோர்வே நாட்டைச் சேர்ந்த அஜந்.- அகலினா தம்பதிகள், பெண் தலைமைத்துவ குடும்பத்து பெண் ஒருவருக்கு சுயதொழில் வாய்ப்புக்காக இரண்டு ஆடுகளை வழங்கி…
-
செய்திகள்
பெண் தலைமைத்துவ குடும்பத்திற்கான வாழ்வாதார உதவி வழங்கல்!!
கனடாவில் வசித்து வரும் புலம்பெயர் உறவான மாலா என்பவரின் தந்தையாரான திரு.நாகநாதி சோமசுந்தரம் அவர்களின் 25வது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு மாலா அவர்களினால் மூன்று பிள்ளைகளோடு…
-
Breaking News
யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள பிரபல பேச்சாளர்களின் பட்டிமன்றம்!!
இன்றைய தினம் (18.07.2024 ) யாழ்ப்பாணம் கலாசார மண்டபத்தில் புகழ் பெற்ற பட்டிமன்ற பேச்சாளர்களுக்கான வரவேற்பும் சொற்சமர் விவாதப் பயிலரங்கும் இடம்பெறவுள்ளது. வயது வேறுபாடின்றி அனைவரும் கலந்து…
-
செய்திகள்
மகனின் அகவைநாளில் அப்பியாசக் கொப்பிகளை வழங்கிய பெற்றோர்!!
புலம்பெயர்ந்து நோர்வேயில் வசித்துவரும் மதிவதனி நவரட்ணம் ஆகியோரின் அன்புப்புதல்வன் ஆதித்தன் அவர்களது 17 வது அகவை தினத்தினை முன்னிட்டு அவரது பெற்றோர் மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றிலுள்ள…
-
கல்வி
யாழ். பிரபல ஆசிரியர் சிவதீபனின் கருத்தரங்கு இன்று இரவு!!
யாழ். பிரபல புலமைப்பரிசில் ஆசிரியர் சிவதீபன் அவர்களின் வழிகாட்டல் கருத்தரங்கு 7.50 பரி அளவில் ஆரம்பமாகவுள்ளது. Topic: Grade 5 SeminerTime: Jul 12, 2024 07:30…
-
செய்திகள்
சாவகச்சேரி வைத்தியசாலை மருத்துவரின் காணொளியால் பரபரப்பு!!
சாவகச்சேரி வைத்தியசாலை பொறுப்பதிகாரியான வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் வெளியிட்ட காணொளி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த வைத்தியசாலையில் நடைபெறும் மோசடிகளை அம்பலப்படுத்திய அவர், தனக்கெதிராக பல விரோதச்…
-
இலங்கை
பிரபல ஆலயத்தில் நகை கொள்ளை!!
யாழ் – ஊர்காவற்துறை பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் நகை மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 64 பவுண் தங்கநகைகள் மற்றும் சுமார் 08…
-
இலங்கை
யாழ் – பலாலி சர்வதேச விமான நிலையத்தில் வந்த புதிய வசதி!!
யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தில் சுற்றுலா பயணிகளுக்கான புதிய வசதி ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி , சுற்றுலாப் பயணிகளுக்கான தகவல் தொடர்பு நிலையத்தை வடக்கு மாகாண…
-
இலங்கை
விசாரணையில் சிக்கிய பிரபல வர்த்தகர்!!
காசைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டில் யாழ். வர்த்தகர் ஒருவர் பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பகுதியில் பிரபல வர்த்தகர் ஒருவர் பணத்தை காலால் மிதிக்கும் காணொளி வெளியாகி அதிர்ச்சியை…
-
Breaking News
விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் பொலிசில் தஞ்சம் – யாழில் பரபரப்பு சம்பவம்!!
யாழ்ப்பாணம், தீவகம் கல்வி வலயத்திலுள்ள பாடசாலை விடுதியில் கிறிஸ்தவ அருட்சகோதரியின் தாக்குதலை தாங்க முடியாமல், 11 பாடசாலை மாணவிகள் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. ஊர்காவற்றுறை, பெண்கள்…