Breaking News
-
அனைத்து தமிழ் கட்சிகளுடனும் ஒன்றிணைவு – கஜேந்திரகுமார் எம். பி. தெரிவிப்பு!!
பொறுப்பு கூறல் மற்றும் அரசியல் தீர்வு தொடர்பில் பொதுவான வேலைத்திட்டம் ஒன்றை ஒன்றிணைத்து செயலாற்றுவது குறித்து தமிழ் அனைத்து தமிழ் தேசிய கட்சிகளுடனும் தமிழ் தேசிய பரப்பில்…
-
நாடெங்கும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!
இலங்கையின் பல பகுதிகளில் நுளம்புகள் பெருகும் வகையில் சூழலை வைத்திருந்த ஆயிரக்கணக்கானோருக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் தற்போது டெங்குநோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அதனைக்…
-
கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லவில்லை – மாணவன் போராட்டம்!!
கல்விச் சுற்றுலாவுக்கு தன்னை அழைத்து செல்லாமல் மன ரீதியாக பாதிப்படையச்செய்வதாக தெரிவித்து வவுனியா – பூந்தோட்டம் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவன் ஒருவர்…
-
செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி தெற்கில் ஒலித்த குரல்!!
யாழ்ப்பாணம் – செம்மணி சித்துபாத்தி பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டவர்களுக்கு இந்த அரசாங்கம் நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என தென்னிலங்கையை சேர்ந்த, சிங்கள சமூக செயற்பாட்டாளரான…
-
நாடு முழுவதும் பாதுகாப்பு தீவிரம்!!
தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
தபால் ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!
இன்று முதல் இலங்கையில் உள்ள அனைத்து தபால் ஊழியர்களினதும் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொதுத்தேர்தல் தொடர்பான பணிகளைக் கருத்தில்கொண்டு குறித்த அறிவிப்பு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர்…
-
வங்கக்கடலில் இன்று கனமழை எச்சரிக்கை!!
தெற்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணித்தியாலத்திற்கு கனமழை, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றமும் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செய்தியாளர் – சமர்க்கனி
-
நாளையதினம் பாடசாலைகளுக்கு விடுமுறையா!!
தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் சில பாடசாலைகளுக்கு விடுமுறை வழஙாகப்பட்டுள்ளது. இதன்படி, களனி மகா வித்தியாலயம், நீர்கொழும்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலயம், பியகம ஆரம்ப பாடசாலை மற்றும்…
-
தாமரைக் கோபுரத்தில் இருந்து குதித்து மாணவி மரணம் – விசாரணைகள் துரிதம்!!
16 வயதுடைய மாணவி ஒருவரை கொழும்பு – தாமரைக் கோபுரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ள நிலையில் இதுவரை 05 பேரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…
-
நாளை முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆரம்பம்!!
நாளை முதல் 15வது வீட்டுக்கணக்கெடுப்பிற்காக அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று மக்கள் தொகை கணக்கெடுப்புகளை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர்…