Breaking News
-
சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு!!
கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சை பொறுபேறுகள் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை வினாத்தாள் திருத்தும் கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில்…
-
யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள பிரபல பேச்சாளர்களின் பட்டிமன்றம்!!
இன்றைய தினம் (18.07.2024 ) யாழ்ப்பாணம் கலாசார மண்டபத்தில் புகழ் பெற்ற பட்டிமன்ற பேச்சாளர்களுக்கான வரவேற்பும் சொற்சமர் விவாதப் பயிலரங்கும் இடம்பெறவுள்ளது. வயது வேறுபாடின்றி அனைவரும் கலந்து…
-
கிளிநொச்சி பாடசாலையில் இடம்பெற்ற சம்பவம்!!
கிளிநொச்சியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்ற மாணவன் ஒருவர் தனது உயர்தர பரீட்சை பெறுபேற்றுப் பத்திரத்தை கல்லூரியில் பெறச்சென்றுள்ளார். அதன் போது, பழைய மாணவர் சங்கத்தின் உறுப்புரிமைச்…
-
சாவகச்சேரி வைத்தியசாலை மருத்துவரின் காணொளியால் பரபரப்பு!!
சாவகச்சேரி வைத்தியசாலை பொறுப்பதிகாரியான வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் வெளியிட்ட காணொளி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த வைத்தியசாலையில் நடைபெறும் மோசடிகளை அம்பலப்படுத்திய அவர், தனக்கெதிராக பல விரோதச்…
-
தமிழரசு கட்சியின் பெருந்தலைவர் காலமானார்!!
இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெருந்தலைவர் இரா. சம்பந்தன் சற்று முன் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல்நலக் குறைவால் தனியார் வைத்தியசாலையில்…
-
இன்றைய பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள்!!
1.தமிழ் தேசிய பேரவை உருவாக்கம்!!ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் களமிறக்குவதற்காக தமிழ்த் தேசிய பேரவை என்கிற பொதுக்கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 2.கச்சதீவு தொடர்பில் புதிதாக எவ்வித உடன்பாடும்…
-
இன்றைய பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள்!!
1. இலங்கையில் மீள ஆரம்பமாகும் ஜப்பானிய திட்டங்கள்!! இலங்கையில் பாதியில் நிறுத்தப்பட்ட ஜப்பானிய திட்டங்களை மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி தெரிவித்துள்ளார். அதன்படி, …
-
இன்றைய பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள்!!
1. ஆசிரியர் சேவை அத்தியாவசிய சேவையாகிறது – ஜனாதிபதி தெரிவிப்பு!! மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்காக காலை வேளையில் ஆசிரியர்கள் பாடசாலையில் நிற்க வேண்டியது அவசியம். எதிர்வரும் நாட்களில்…
-
இன்றைய பத்திரிகை முன்பக்கச் செய்திகள்!!
1. ஆட்கடத்தல் விவகாரத்தில் அதிகாரிகளை பொறுப்பு கூறச்செய்ய இலங்கை அரசு அக்கறை காட்டவில்லை!!. ஆட்கடத்தலை ஒழிப்பதற்காக குறைந்த பட்ச தராதரங்களை இலங்கை பூர்த்தி செய்யவில்லை என அமெரிக்கா…
-
இலங்கை அரசியலில் அதிரடி மாற்றம்!!
எதிர்வரும் 2ஆம் திகதி அவசரமாக கூட்ட அவசரமாக நாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தீர்மானித்துள்ளார். 16ஆம் இலக்க நாடாளுமன்ற நிலையியற் கட்டளைச் சட்டத்தின் அடிப்படையில்…