செய்திகள்தொழில்நுட்பம்முக்கிய செய்திகள்

வாட்ஸ்அப்பில் இல் பணம் அனுப்பும் வசதி!!

Upi

வாட்ஸ்அப்பை உலகளவில் 5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள்  பயன்படுத்துகின்றனர்.

இலங்கைக்கு வரும் இந்தியர்கள் UPI செயலி மூலம் பில்களை செலுத்தலாம்.

இந்நிலையில், 2020ல் வாட்ஸ்அப்பில் UPI அமைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. 140க்கும் மேற்பட்டவங்கிகள் இதைப் பயன்படுத்துகின்றன.

தற்போது உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச UPI பேமெண்ட் வசதி தேர்ந்தெடுக்கப்பட்ட வாட்ஸ்அப் பயனர்களுக்கு மட்டுமே தற்போது இது கிடைக்கிறது.

இந்தியாவின் UPI கட்டண முறை இலங்கையிலும் அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

மேலதிகமான தகவல்கள் தொடர்ந்து வெளிவரும் என தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button