#Sri Lanka
-
Breaking News
செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் போராட்டம் – ஆர்ப்பாட்டத்தில் அமைதியின்மை!!
படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிக்கான மக்கள் சக்தி அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தை பேரணியாக முன்னோக்கி நகரத்த முற்பட்ட வேளை,பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு அமைதியின்மை…
-
இலங்கை
பெரும் மக்கள் போராட்டம் உருவாகும் – ஐக்கிய மக்கள் சக்தி!
இலங்கையில் எதிர்காலத்தில் மாபெரும் போராட்டம் உருவாகும் அச்சுறுத்தல் நிலை காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்…
-
இலங்கை
அரச அதிகாரிகளுக்கு எச்சரிக்கை!!
சொத்து மதிப்பீட்டறிக்கையை சமர்ப்பிக்காத அரச அதிகாரிகளுக்கு இன்று(14) முதல் அபராதம் விதிக்கப்படும் என்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நாளைய(15) தினத்திற்குப் பின்னர் விபரங்களை சமர்ப்பிக்கும் அரச அதிகாரிகளிடம் அபராதம்…
-
இலங்கை
தேங்காய் எண்ணெய் விற்பனையில் வரவுள்ள மாற்றம்!!
தேங்காய் எண்ணெய் விற்பனை தொடர்பில் அமைச்சரவைப் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் சாந்த ரணவக்க தெரிவித்துள்ளார். அதன்படி, உற்பத்தியாளர் யார், தேங்காய் எண்ணெய் உற்பத்தி…
-
இலங்கை
சாதாரண தரத்தில் சாதனை படைத்தது சென். மைக்கல் கல்லூரி!!
அண்மையில் வெளியான சாதாரண தரப் பரீட்சையில் சென் மைக்கல் கல்லூரி 26 9ஏ சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது. 2024ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப்…
-
இலங்கை
செம்மணி அணையா விளக்கு போராட்ட கோரிக்கைகள் சாவகச்சேரி பிரதேச சபையால் நிறைவேற்றம்!!
அணையா விளக்கு போராட்டத்தின் 6 அம்ச கோரிக்கைகளை சாவகச்சேரி பிரதேச சபை ஏகமனதாக தீர்மானமாக நிறைவேற்றியுள்ளது. நேற்று முன்தினம் சபையின் முதலாவது அமர்வு நடைபெற்ற போது, உபதவிசாளர்…
-
இலங்கை
அமெரிக்காவின் தீர்வை வரி சாதகமான தீர்வு கிடைக்கும் – அரசாங்கம் நம்பிக்கை!!
அமெரிக்கா உலக நாடுகளுக்கு விதித்துள்ள பரஸ்பர தீர்வை வரி பற்றி மாறுபட்ட பல கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன. இந்த வரி இலங்கைக்கு மாத்திரம் விதிக்கப்படவில்லை என்பதை எதிர்க்கட்சிகள் நினைவில்…
-
இலங்கை
வேட்டை நாயால் வெளிவந்த மர்மம்!!
ஆடம்பர வீடொன்றுக்குள் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் மறைத்து வைத்திருந்த நிலையில், அந்த வீட்டின் உரிமையாளரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.இச் சம்பவம் தனினிலங்கையில் இடம்பெற்றுள்ளது. பொலிஸாரின் மோப்ப நாயான…
-
Breaking News
அனைத்து தமிழ் கட்சிகளுடனும் ஒன்றிணைவு – கஜேந்திரகுமார் எம். பி. தெரிவிப்பு!!
பொறுப்பு கூறல் மற்றும் அரசியல் தீர்வு தொடர்பில் பொதுவான வேலைத்திட்டம் ஒன்றை ஒன்றிணைத்து செயலாற்றுவது குறித்து தமிழ் அனைத்து தமிழ் தேசிய கட்சிகளுடனும் தமிழ் தேசிய பரப்பில்…
-
இலங்கை
சுண்டிக்குளத்தில் மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி!!
வடமராட்சி கிழக்கு ஜே 435 பகுதியில் இரகசியமான முறையில் மக்களின் காணிகள் அளவீடு செய்யப்படுவதாக வடக்கு மாகாண காட்சிக்கான மக்கள் உரிமை இயக்கத்தின் தலைவர் இ. முரளிதரன்…