இலங்கைசெய்திகள்

தனியார் மயமாகும் முக்கிய அரச திணைக்களம்!!

Srilanka

இலங்கைக்கு வரும்  வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்கும் சேவையை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்கும் பணிகளை ஒப்படைக்கும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இத்துறையை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கும் பட்சத்தில் , பெரும் வருமானத்தை இழக்கும் அபாயம் உள்ளதாகவும்  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button