இலங்கை
-
மிகச்சிறப்பாக இடம்பெற்ற சாதாரண தர இலவச வழிகாட்டல் கருத்தரங்கு!!
*நேரடியாக 50 மாணவர்களும் இணைய தளம் ஊடாக 500 க்கு மேற்பட்டோரும் பயன்பெற்றனர். கடந்த திங்கள் இரவு 6 மணிக்கு வளர்மதி கல்விக் கழக மண்டபத்தில் தமிழ்…
-
அகவை நாளில் பாடசாலை மாணவர்களுக்கு உதவிசெய்த புலம்பெயர் உறவுகள்!!
புலம்பெயர்ந்து கனடாவில் வசித்துவரும் வசந்தி அவர்கள் இன்றைய தினம் தனது கணவரின் பிறந்த தினத்தினை முன்னிட்டு மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்…
-
ஈடுசெய்ய முடியாத அன்பின் மூன்றாம் ஆண்டு நினைவலைகள் – புலமைச் சிகரம் வே. அன்பழகன்!!
————————- மட்டுவிலூரின் தேசிய அடையாளமே யாழ் மழழைகளின் மானசீக ஆசிரியரே உறவுகளின் உன்னத கொடையாளனே! பல்துறை ஆளுமையின் பண்பாளனே! ஆரம்ப துறையில் சிகரம் தொட்ட புலமைச்சிகரமே! மறைந்தும்…
-
இலங்கையில் அதிகரித்துள்ள யாசகம் பெறும் சிறுவர்களின் எண்ணிக்கை!!
30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் இலங்கையில் யாசகம் பெறுவதாக அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டதாக, பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும்…
-
இலங்கை – சீனா ஒன்பது ஒப்பந்தங்களில் கைச்சாத்து!!
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒன்பது புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. நேற்றைய தினம், இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் சீன பிரதமர் லீ கியாங் தலைமையில் குறித்த ஒப்பந்தம்…
-
தனியார் மயமாகும் முக்கிய அரச திணைக்களம்!!
இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்கும் சேவையை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்கும் பணிகளை ஒப்படைக்கும் திட்டம்…
-
நில அபகரிப்பு மக்களால் முறியடிப்பு!!
யாழ்ப்பாணம் – கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி நடவடிக்கைக்காக சுவீகரிக்கும் அடிப்படையில் அளவீடுகள் செய்வதற்கு நில அளவைத்திணைக்கள அதிகாரிகள் இன்று சென்றிருந்த நிலையில் …
-
16 வயதான பாடசாலை மாணவி விபரீத முடிவு!!
வவுனியாவில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா மாதர்பணிக்கர் மகிழங்குளம் பாடசாலையில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்று வந்த சிறிதரன்…
-
சாதனை படைத்த 13 வயது மாணவன்!!
31 km பாக்கு நீரிணை கடலை 8 மணி நேரத்தில் நீந்திக் கடந்து உலக சாதனை படைத்தார் 13 வயதேயான சாதனை நாயகன் ஹரிகரன் தன்வந்த் .…
-
இன்று அதிகாலை சாந்தன் காலமானார்!!
சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாந்தன் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கோமா நிலையில் இருந்த இவரது உடல்நிலை மிகவும் மோசமான…