Mannar
-
இலங்கை
மன்னாரில் இருந்து இளம் நீதிபதி தெரிவு!!
வடமாகாணம் மற்றும் மன்னார் மாவட்ட வரலாற்றில் மிகவும் இள வயதான தமிழ் நீதிபதியாக மன்னாரை சேர்ந்த அர்ஜுன் வரும் முதலாம் திகதி பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார். வில்வரட்ணம் அரியரட்ணம்…
-
Breaking News
மன்னார் நீதிமன்ற சான்று பொருளான கஞ்சாவை திருடி விற்பனை செய்ய முயன்ற நீதிமன்ற உத்தியோகஸ்தர் உட்பட இருவர் கைது!!
மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் சான்று பொருளாக காணப்பட்ட கஞ்சாவை விற்பனை செய்வதற்கு முயன்ற நீதிமன்ற உத்தியோகஸ்தர் ஒருவரும் விற்பனை முகவர் ஒருவரும் புதன் கிழமை(19) காலை மன்னார்…
-
இலங்கை
மன்னாரில் கரை ஒதுங்கிய இராட்சத கப்பல்!!
மன்னார் நடுக்குடா கடல் பகுதியில் இராட்சத வெளிநாட்டு கப்பலொன்று இன்று (7) மதியம் 2.மணியளவில் கரை ஒதுங்கியுள்ளது. தலைமன்னார் மற்றும் நடுக்குடா கடற்படையினர் கரை ஒதுங்கிய கப்பலுக்கு…
-
இலங்கை
சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்றவர்கள் கைது!!
சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற 9 பேர் மன்னார் கடற்பரப்பில் வைத்து ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கிளிநொச்சி மற்றும் பேசாலை…
-
ஆன்மீகம்
திருக்கேதீஸ்வரத்தில் கும்பாபிஷேகப் பெருவிழா!!
இன்று,மன்னார்- திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகப் பெருவிழா நடைபெறவுள்ளது.
-
இலங்கை
மன்னாரில் கரடி அட்டகாசம் – அச்சத்தில் மக்கள்!!
மன்னாரில் கரடி கடிக்கு பலர் இலக்காகி உள்ளதனால் அங்கு ஒரு வித அச்ச நிலை தோன்றியுள்ளது. மன்னார் மாவட்டத்தில் உள்ள வட்டுப்பித்தான் மடு, நானாட்டான், வங்காலை போன்ற…
-
ஆன்மீகம்
திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகத்தினரின் அறிவிப்பு!!
திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்களிற்கு தற்போது ஆலய நிர்வாகத்தினரால் ஆடைக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.அதற்கமைய பாரம்பரிய உடைகளில் ஆலயத்திற்குள் வருமாறு பக்தர்களிற்கு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. தகவல்_ பிரபா அன்பு
-
இலங்கை
மன்னாரில் வாள் வெட்டு – இருவர் பலி!!
இன்று (10) காலை மன்னாரில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இரு குழுக்களுக்கிடையில் மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்திலேயே இரு ஆண்கள் உயிரிழந்துள்ளதாக…
-
இலங்கை
நாளை மன்னாரில் ஆழிப்பேரலை ஒத்திகை!!
நானாட்டான் கிராமத்திலுள்ள அச்சங்குளம் என்னும் இடத்தில் ஆழிப்பேரலை ஒத்திகை நடைபெறவுள்ளது. நாளை , முற்பகல் 10 மணிமுதல் 12 மணி நடைபெறவுள்ள இவ் ஒத்திகை கண்டு மக்கள்…
-
இலங்கை
திடீரென உயிரிழந்த இளைஞர்களால் மன்னாரில் பரபரப்பு!!
இரு இளைஞர்களின் சடலம் நேற்றைய தினம் மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் வைத்தியர்கள், இளைஞர்களின் உயிரிழப்புக்கு அளவுக்கு அதிகமான போதைப் பொருள் உள்ளீர்த்தமையே காரணமென அதிர்ச்சித் தகவலை…