செய்திகள்
-
மிகச்சிறப்பாக இடம்பெற்ற சாதாரண தர இலவச வழிகாட்டல் கருத்தரங்கு!!
*நேரடியாக 50 மாணவர்களும் இணைய தளம் ஊடாக 500 க்கு மேற்பட்டோரும் பயன்பெற்றனர். கடந்த திங்கள் இரவு 6 மணிக்கு வளர்மதி கல்விக் கழக மண்டபத்தில் தமிழ்…
-
தென்மராட்சி மாணவர்களுக்கான ஒரு அரிய வாய்ப்பு – சாதாரண தர மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு!!
யாழ். மாவட்ட பிரபல ஆசிரியர்களின் பங்களிப்புடன் ஐவின்ஸ்தமிழ் செய்தி இணையதளமும் மட்டுவில் தெற்கு வளர்மதி கல்விக்கழகமும் இணைந்து நடத்தும் இலவச பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு எதிர்வரும் 15.04.2024 …
-
அறம்செய்து மனம் மகிழ்ந்த அயல்நாட்டு உறவு!!
தமிழ் நாட்டைச் சேர்ந்த திரு. பாலகிருஷ்ணன் தனது சகோதரியின் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு யுத்தத்தில் மகனை இழந்த தாய் ஒருவரது வாழ்வாதாரத்திற்கு உதவும் முகமாக ஆடு…
-
வாட்ஸ்அப்பில் இல் பணம் அனுப்பும் வசதி!!
வாட்ஸ்அப்பை உலகளவில் 5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்துகின்றனர். இலங்கைக்கு வரும் இந்தியர்கள் UPI செயலி மூலம் பில்களை செலுத்தலாம். இந்நிலையில், 2020ல் வாட்ஸ்அப்பில் UPI அமைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன.…
-
அகவை நாளில் பாடசாலை மாணவர்களுக்கு உதவிசெய்த புலம்பெயர் உறவுகள்!!
புலம்பெயர்ந்து கனடாவில் வசித்துவரும் வசந்தி அவர்கள் இன்றைய தினம் தனது கணவரின் பிறந்த தினத்தினை முன்னிட்டு மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்…
-
ஈடுசெய்ய முடியாத அன்பின் மூன்றாம் ஆண்டு நினைவலைகள் – புலமைச் சிகரம் வே. அன்பழகன்!!
————————- மட்டுவிலூரின் தேசிய அடையாளமே யாழ் மழழைகளின் மானசீக ஆசிரியரே உறவுகளின் உன்னத கொடையாளனே! பல்துறை ஆளுமையின் பண்பாளனே! ஆரம்ப துறையில் சிகரம் தொட்ட புலமைச்சிகரமே! மறைந்தும்…
-
இலங்கையில் அதிகரித்துள்ள யாசகம் பெறும் சிறுவர்களின் எண்ணிக்கை!!
30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் இலங்கையில் யாசகம் பெறுவதாக அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டதாக, பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும்…
-
இலங்கை – சீனா ஒன்பது ஒப்பந்தங்களில் கைச்சாத்து!!
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒன்பது புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. நேற்றைய தினம், இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் சீன பிரதமர் லீ கியாங் தலைமையில் குறித்த ஒப்பந்தம்…
-
தனியார் மயமாகும் முக்கிய அரச திணைக்களம்!!
இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்கும் சேவையை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்கும் பணிகளை ஒப்படைக்கும் திட்டம்…
-
இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தகவல்!!
2024 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆசிய கிர்க்கெட் கிண்ண போட்டி இலங்கையில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகள் இலங்கையின் தம்புல்லவில் எதிர்வரும் ஜூலை மாதம் 19 மதிகதி…