இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

அகவை நாளில் பாடசாலை மாணவர்களுக்கு உதவிசெய்த புலம்பெயர் உறவுகள்!!

Help

 புலம்பெயர்ந்து கனடாவில் வசித்துவரும்  வசந்தி அவர்கள் இன்றைய தினம் தனது கணவரின் பிறந்த தினத்தினை முன்னிட்டு மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு 

புத்தகப் பைகள் மற்றும் சிற்றுண்டிகளை வழங்கி வைத்துள்ளார். 

மாணவர்களின் நலனில் அக்கறைகொண்டு இவ்வுதவியினை வழங்கி வைத்த சகோதரிக்கு 

பாடசாலைச்சமூகமும் சமூக ஆர்வலர்களும் தமது நன்றிகளையும் பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.

இவர்,  வறுமை நிலையில் இருக்கும் உறவுகளுக்கு தொடர்ந்து பல  உதவிகளை வழங்கி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Articles

Leave a Reply

Back to top button