கவிதை

  • சிலுவை. – கோபிகை!!

     இன்னும் கனத்துக் கொண்டிருக்கிறதுஇறக்கப்படாதஎன் சிலுவை. இறக்கை இழந்த ஈஈரச்சாக்கினை சுமப்பதை போலஇந்தக்கனம் சற்றே கடினமானது தான். மரம் தன் இலைகளை உதிர்ப்பது போலகாலம் இந்தச் சுமைகளைஇறக்கிவிடலாம்…. பாறையின் உள்ளிருக்கும்ஈரத்தைப்…

  • நிறை – கோபிகை!!

     நிறை …… பேரன்பால் நிறை பெருங்கனவுகளால் நிறை சிரிப்பினில் நிறை சிந்தனையில் நிறை அறத்தால் நிறை அமைதியால் நிறை உண்மையில் நிறை உதவியில் நிறை கானத்தால் நிறை…

  • தோழிக்கு ஒரு மடல்!!

    நெய்தல் நிலத் தோழிக்குநேசமுடன் ஒரு மடல்…நலமே இருக்கிறாயாநறுமுகையே நீயும்… கடல்வழி சென்ற என்னவன்,கரை வரவில்லையடி…ஆலமரத்து ஊஞ்சலும்அவரைத்தான் கேட்குதடி… சொப்பனங்களில்.எல்லாம்சுந்தரனின்.உருவம்தான்,மருதாணி விரல்கள்மீசை நீவ ஏங்குதடி…. பாவி நெஞ்சம் துடிக்குதடி,பலமிழந்து …

  • புத்தாண்டே வருக…! – கோபிகை.

    இன்னல்கள்  நீங்கிட இடர்கள் களைந்திட இன்முகம்  காட்டியே இனிய புத்தாண்டே நீ வருக….. ஆனந்தராகம் இசைத்து ஆளவிலா இன்பம் கொண்டு  தூய சுடரொளியாய் தெம்மாங்கு பாடி புத்தாண்டே…

  • எழுதுகோல் – கவிதை!!

     தொடுகின்ற போதெல்லாம் தொட் டணைக்கும் எழுதுகோல்.. தாளில் இடுகின்ற போதெல்லாம் தடவிக் கொடுக்கும் அறிவுக் கோல்! ஆடுகின்ற மயில் போல் அழகு விரித்து தரும் வரிகள்.. தானே …

  • நினைவுகள் அழிந்து விட்டால்….!! – புங்கை ரூபன்.

    கனவு காட்சி யிங்கே நினைவு தனில் தோன்றாது. கற்பனை யுலக மெல்லாம்  கண் முன்னே விளங்காது! தன் இரத்த சொந்தத்தை நினைவு தனில் மீட்டெடுக்க முடியாது! தன்…

  • அன்னையைப் பற்றிய அற்புத பொன்மொழிகள்!

    மனித வாழ்க்கையை நமக்குத் தந்தவர்களும் அதை மணம் பெற செய்பவர்களும் தாயும் பெண்களும் தான் – போவிஒரு சிறந்த தாய் நூறு ஆசிரியர்களுக்கு சமமானவள் – ஹெர்பர்ட்…

  • பூமகள் மகிழ்ந்திட நிறைவாகும்…!

    பச்சைய கூட்டங்கள் பூமழைதூவியே வரவேற்கும்..பசுமையின் காதலில் சுற்றிலும் நிறைந்திடும் இசையாகும்…பசும்மர இலைகளும் மகிழ்வலை வீசியே கவி பாடும்..பனித்துளி வீழ்ந்தே ஒவ்வொரு இலையும் பூவாகும்…அத்தனை அழகும் ஒப்பனை செய்திடும்…

  • காடும் பறவைகளும்…!!- கோபிகை.

    அது ஒரு பெருங்காடுஅங்கேதான்அந்தப் பறவைக்கூட்டம்இளைப்பாறிக்கொண்டிருந்தது. தாய்ப்பறவைகளும்குஞ்சுகளுமாய்தனியத்தில் வாசத்தில் – அவைதம்மை மறந்திருந்தன. அம்புகளின் கூர்மையோடுகுவிந்திருந்தஅலகுகளில்கொடுப்பதும் வாங்குவதுமாய்ஒரு அன்பியல் பரிமாற்றம்…. காட்டின் ஒரு கரையில்பெருஞ்சத்தமொன்று..வல்லூறு ஒன்றுவிலைபேசியதுபறவைக்கூட்டத்தை… நரிகளின் ராட்சதவேடமும்கழுகுகளின்…

  • பயமாக_இருக்கிறது…. இன்றைய தலைமுறையினரின் போக்கு…..!!

    பிடித்த ஒரே பொருள் – #செல்ஃபோன் படிக்காமல் பாஸ் ஆக வேண்டும். கஷ்டப்படாமல் வேலை கிடைக்க வேண்டும்…யாருக்குமே மரியாதை தரக்கூடாது.. தனக்கு தெரியாத விஷயம் எதுவுமே இல்லை…

Back to top button