jaffna
-
மரண அறிவித்தல்
அமரர் செல்லம்மா குணரத்தினம்
ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும் மாவடி வீதி, அச்சுவேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி செல்லம்மா குணரத்தினம் அவர்கள் இன்று (10.01.2022) இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற சின்னா குணரத்தினம் அவர்களின்…
-
இலங்கை
மக்கள் நலத்திட்டத்தில் தண்ணீர் தாங்கிகள் வழங்கிவைப்பு!!
Roundcube Webmail :: Mail எலயான்ஸ் பினான்ஸ் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டத்தில் நேற்று பருத்தித்துறை கிளையினால் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையம் மற்றும் பாடசாலை…
-
மரண அறிவித்தல்
அமரர் பொன்னன் – கந்தசாமி (திரவியம்)
சாவகச்சேரி மட்டுவில் தெற்கு வளர்மதியை பிறப்பிடமாகவும் Aargau மாநிலத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னன் – கந்தசாமி (திரவியம்) அவர்கள் 13.12.2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைத்தார். அன்னார்…
-
மரண அறிவித்தல்
அமரர் சுப்பையா லீலாவதி
சுப்பையா லீலாவதிபிறப்பு – 1935.08.02 இறப்பு – 2021.12.08 மதவடி லேன் சுதுமலை தெற்கு மானிப்பாயை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா லீலாவதி அவர்கள் 2021.12.08 இன்று…
-
இலங்கை
வெளிநாடு சென்ற கரவெட்டி இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு!!
பிரித்தானியா செல்லும் நோக்கத்துடன் சென்ற இளைஞர் ஒருவர் அரபு நாடு ஒன்றில் திடீர் சுகயீனமுற்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கரவெட்டி மேற்கு பகுதியைச்…
-
இலங்கை
பாடசாலை மாணவர்களுக்கான உதவி வழங்கல்- {படங்கள் இணைப்பு}!!
கனடா நாட்டில் வசிக்கும் பத்தினி அம்மன் வீதி, கம்பர்மலை, வல்வெட்டித்துறையை தாய்நிலமாக கொண்டகுணரத்தினம் சுகேந்திரன் (சுதா) என்பவர் கிளி / நாகேந்திரா ஆரம்ப வித்தியாலயத்தில் கல்வி கற்கும்…
-
இலங்கை
197 வது அகவையில் இன்று உடுவில் மகளிர் கல்லூரி!!
ஆசியாவில் முதலாவதாக விடுதிகளுடன் உருவான பெண்கள் பாடசாலை என்ற சிறப்பிற்குரிய யா/உடுவில் மகளிர் கல்லூரி இன்று தனது 197ஆவது அகவையில் தடம் பதிக்கிறது. கல்லூரியின் நிகழ்வின் நிழல்கள்…
-
இலங்கை
குடும்பஸ்தர் தூக்கிட்டு தற்கொலை!!
இன்று (21) ஞாயிற்றுக்கிழமை ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் – களபூமியில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
-
இலங்கை
யாழ். பல்கலைக் கழகத்தில் குவிந்துள்ள இராணுவத்தினர்!!
இலங்கையில் இன்று (21) மாவீரர் வாரம் ஆரம்பமாகின்ற நிலையில், இவ்வாறு யாழ்.பல்கலைக்கழகத்தில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருப்பதாக தெரியவருகின்றது. இதேவேளை, கோப்பாய் மற்றும் யாழ்ப்பாண பொலிஸ் அதிகார பிரிவுகளுக்குட்பட்ட…
-
இலங்கை
காணாமல்போன முதியவர் சடலமாக கண்டெடுப்பு!
மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆனைக்கோட்டை உயரப்புலம் பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போன முதியவர் கிணற்றில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். கிணறு ஒன்றில் இருந்தே…