மரண அறிவித்தல்

அமரர் செல்லம்மா குணரத்தினம்

death notice

ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும் மாவடி வீதி, அச்சுவேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி செல்லம்மா குணரத்தினம் அவர்கள் இன்று (10.01.2022) இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற சின்னா குணரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும் ஜெகன், ஜெகதா, ஜெயரூபன், ஜெஸ்மின் ஆகியோரின் அன்புத் தாயாரும் றஞ்சினி, ஜனதன், கயல்விழி ஆகியோரின் பாசமிகு மாமியாரும் கார்த்திகன், கீர்த்திகன், ருஷானி, கபிநயா, அனந்திகா, அருள்விழி, அகல்விழி, அபிசாந் ஆகியோரின் பேர்த்தியும் பாலசுந்தரம் காலஞ்சென்றவர்களான இரத்தினம், சின்னத்தம்பி, செல்லத்துரை ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 10 . 01. 2021 பிற்பகல் 3 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று தகனக்கிரியைக்காக பூதவுடல் முழங்கல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

மாவடி வீதி தகவல் – குடும்பத்தினர்
அச்சுவேலி. 075 950 2896 , 077 6044212

Related Articles

Leave a Reply

Back to top button