மரண அறிவித்தல்

அமரர் சுப்பையா லீலாவதி

death Notice

சுப்பையா லீலாவதி
பிறப்பு – 1935.08.02 இறப்பு – 2021.12.08

மதவடி லேன் சுதுமலை தெற்கு மானிப்பாயை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா லீலாவதி அவர்கள் 2021.12.08 இன்று காலமானார்.
அன்னார் சுப்பையாவின் அன்பு மனைவியும் கோகிலவாணி, சிவநாதன், கலைவாணி, சிவதாசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் துரைரட்ணம், ஜெயகாந்தி, ரவீந்திரன், அபிதகுசலாம்பிகை ஆகியோரின் மாமியாரும் கேமலதா, திலீப்குமார், பிறேமினா ஜெயந்தி, சுகந்தி, கஜீவன், றஜீவன், பிரதீபன், மேனகதீபன், முகுந்தன், றூபகதீபன், சுஜீபன், சுதன், சுவர்ணன் ஆகியோரின் பேத்தியும் ஹரிஸ்பிரசாத் ரேணுகாதர்ஷி யதுர்சிகன் சஞ்ஜெய்பிரசாத் அபிஷனன் அஷ்சிரா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

இவரது இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல் அவரது இல்லத்தில் இடம்பெற்று தாவடி இந்துமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

தகவல் – குடும்பத்தினர்,

து. திலீப்குமார் – (076) 672 0066

Related Articles

Leave a Reply

Back to top button