இலங்கைசெய்திகள்

மக்கள் நலத்திட்டத்தில் தண்ணீர் தாங்கிகள் வழங்கிவைப்பு!!

Water tank supply

Roundcube Webmail :: Mail எலயான்ஸ் பினான்ஸ் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டத்தில் நேற்று பருத்தித்துறை கிளையினால் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையம் மற்றும் பாடசாலை என்பனவற்றிற்கு தண்ணீர் தாங்கிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது . 
நாடாளவிய ரீதியாக எலயான்ஸ் பினான்ஸ் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டப்பணியின் கீழ் வரட்சியினால் பாதிக்கப்பட்ட மருதங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியான முள்ளியான் ஆரம்ப சுகாதார பராமரிப்பு . நிலையம் மற்றும் கேவில் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை என்பனவற்றின் பயன்பாட்டிற்காக தண்ணீர் தாங்கிகள் நேற்று கையளிக்கப்பட்டுள்ளது . 
இந்நிகழ்வில் நிறுவனத்தின் பருத்தித்துறை கிளையின் முகாமையாளர் உட்பட உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர் .

செய்தியாளர் கிஷோரன் 

Related Articles

Leave a Reply

Back to top button