jaffna
-
இலங்கை
தேசிய அணியில் யாழ்.வீராங்கனைகள்!!
இலங்கை 21 வயது மகளிர் கிரிக்கெட் தேசிய 20 பேர் கொண்ட அணியில், யாழ்ப்பாண வீராங்கனைகள் இருவர் இடம்பிடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாஜனக் கல்லூரியின் முன்னாள் மாணவியும்…
-
இலங்கை
விறகுக்கு யாழில் அதிக கிராக்கி!!
எரிவாயு விலையேற்றம், தட்டுப்பாடு மற்றும் மண்ணென்ணய் தட்டுப்பாடு காரணமாக யாழில் விறகுகளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றில் விறகு கட்டி விற்பனையில்…
-
இலங்கை
முக்கிய அறிவிப்பு விடுத்த யாழ் மாவட்ட அரச அதிபர்!!
யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்று நிலமை அதிகரித்து செல்வதாக தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை மகேசன், பயணங்கள் இதர செயற்பாடுகளின்போது ஒன்று கூடுவதை தவிர்க்கவேண்டும் எனவும்…
-
இலங்கை
பாடசாலையால் ஆரம்ப பிரிவு மாணவனுக்கு ஏற்பட்ட அசௌகரியம் – தந்தையின் நடவடிக்கை!!
யாழ்.அராலியில் பாடசாலைக்கு சென்ற 4ம் வகுப்பு மாணவனுக்கு காய்ச்சல் என பொய் சொன்ன ஆசியரால், அதிபர் மாணவரை வீட்டிற்கு துரத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் மாணவனின்…
-
தொழில்நுட்பம்
சீரற்ற காலநிலையால் யாழ். மாவட்டத்தில் 3,300 குடும்பங்கள் பாதிப்பு
சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 3,300 குடும்பங்களைச் சேர்ந்த 11,416 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். தற்போதைய காலநிலை…
-
தொழில்நுட்பம்
இளம்பெண்ணொருவர் யாழில் கடத்தப்பட்டார்!!
இளம் பெண்ணொருவர் யாழ்ப்பாண மாவட்டம் தெல்லிப்பழை பகுதியில் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று (06) சனிக்கிழமை காலை 7 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் கூறுகின்றனர் .…
-
தொழில்நுட்பம்
நவம்பர் 20 போரினால் இறந்தோர் நினைவு நாள்: வடக் கு, கிழக்கு ஆயர்கள் பேரவை அறிவிப்பு
இவ்வருடம் நவம்பர் 20ஆம் திகதி சனிக்கிழமையைப் போரினால் இறந்தவர்களுக்காக மன்றாடுகின்ற சிறப்பு நாளாகக் கடைப்பிடிக்குமாறு வடக்கு – கிழக்கு ஆயர்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. வடக்கு –…
-
தொழில்நுட்பம்
நேற்று இடம்பெற்ற வடமராட்சி கிழக்கு வத்திராயன் உதயசூரியன் விளையாட்டு கழக இறுதி போட்டிகள்!
வடமராட்சி கிழக்கு வத்திராயன் உதயசூரியன் விளையாட்டு கழக இறுதி போட்டிகள் அதன் தலைவர் தலமையில் நேற்று 04/11/2021 பிற்பகல் 3:00 மணிக்கு இடம் பெற்றது. இதில் ஆரம்ப…
-
தொழில்நுட்பம்
யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி செட்டியார் மடம் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இன்று இரவு 7 மணி அளவில் இடம்பெற்ற குறித்த விபத்து…
-
தொழில்நுட்பம்
வடமாகாண புதிய ஆளுநருக்கு தலையிடி கொடுத்த மெய்ப்பாதுகாவலர்!
வடமாகாண புதிய ஆளுநருக்கு தலையிடி கொடுத்த மெய்ப்பாதுகாவலர்! சனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவினால் கடந்த சில நாட்களின் முன்னர் வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டிருந்தார்.…