கவிதை

  • வெள்ளையம்மா – எங்கள் அன்னை!!

    வெள்ளையம்மா என்றழைக்கும் வெண்ணிலவே இது உன் புலிப் பிள்ளைகளால் சூட்டப்பெற்ற திருநாமம் கள்ளமில்லா உள்ளம் கொண்ட கறுப்புநிலா எங்கள் உள்ளமதில் நிறைந்து நிற்கும் அழகு நிலா தமிழ்த்தாயின்…

  • சுனாமி – கவிதை!!

    கரைத்த பிண்டங்களைகடலலை பரிசளித்தது// எதற்காகக் காத்திருக்கிறாய்என்ற கேள்விகளையும் கேட்டது// மணலில் மூழ்கிக் கிடந்த என்னால் கொஞ்சி விளையாட, மனம் பித்தனாகவில்லை// என் கீறல்களின் வலிகளைஉன் உப்பு காயமாற்றுமா?//…

  • வழி -கவிதை!! { கவிஞர் விஜயகிருஷ்ணன்}

    Sky clouds, sunlight and path, beauty nature background சில பாதைகள்சருகுகளைச்சூடியிருக்கும்… சில மணலில்தணலேற்றிருக்கும்… சில மகரந்தஉதிர்ப்புகளில்காற்றுடன்கைகுலுக்கும்… சிலவான நீர்க்கடனைவாங்கியிருக்கும்… சிலபாறைக்கல்மனமாயிருக்கும்.. சில ஒன்றுமில்லாமலிருக்கும்… காலமும்…

  • நான் யாரோ? {கவிதை} – கோபிகை!!

    நான்பட்டாம் பூச்சியின்சின்ன இறக்கைநான்வானவில்லின்வண்ண ஓவியம்நான்மலர்ச்சோலையின்பூவிதழ்.நான்மேகமங்கையின்மெல்லிய வர்ணம்.நான்பூமி வீசும்அடர் பனி.நான்மலைமுகட்டின்உச்சிப்புள்ளி.நான்வனாந்தரத்தின்வறட்சிவெடிப்பு.நான்குயில் கூவும்மெல்லிசை.நான்மழைக்கீற்றின்சரிவான தூறல்,நான்மண் பேசும்மகரந்த வாசனை.நான்மயில் ஆடும்கதகளி.நான்விடியல் தேடும்ஒற்றை நட்சத்திரம்.நான்இயற்கை நெய்தபட்டுப்புடவை.யாரோ நான்யாரோ? கோபிகை.

  • புதுக்குறள்கள் _ பெற்றோல்!!

    திரு வள்ளுவர் இப்ப இவ்வைகையில் இருந்தால் -கற்பனைக் கடிஅதிகாரம் :- பெற்றோலுடைமைகுறள் :- 1331 – 1340 பெற்றோர் எல்லாம் பெற்றோர் அல்லர், தன் பிள்ளைக்கு பெற்றோல்…

  • மனிதம் மறந்த நாள்..! மனிதம் மறைந்த நாள்..!

    தமிழைப் போற்றிப் புகழ்ந்தஈழமெனும் திருநாட்டில்;தமிழையும் தமிழரையும்வேறோடு சாய்த்ததுஅந்நிய கைப்பாவைகள்.வீரம் பொருந்திய மண்ணில்தமிழின் குருதி குடித்துஇரத்தக் காடாய் ஆனது ஈழம்.லட்ச உயிர் பிரிந்ததுமிச்ச உயிர் எரிந்ததுபெண்களின் எத்தனை கனவுகள்கண்ணீரில்…

  • உயிர்த்துடிப்பு – கவிதை!!

    என் மூன்று முத்துக்களேஉயிர் குடிக்கும் எறிகணைக்கு உங்களைநான் பறிகொடுத்துஇன்றோடு 13 வருடங்கள் ஆனதுவே பெற்ற மனமும் உங்களை சுமந்த வயிறும் தீயாய் பற்றி எரிகிறதேஅம்மா என்றெனை அழைத்துஒரு…

  • இராணுவச் சிப்பாயின் ஆத்மா பேசுகிறேன் – பிரபா அன்பு!!

    எதிரியை அழிக்கவெனஆட்சியாளர் எனை அழைத்தபோதுஇதயத்தை இரும்பாக்கிஎன் மனைவி நில்மினியைகுடும்ப சுமை ஏற்கவைத்துஎண்ணிலடங்கா துயரத்தோடுபுறப்பட்டேன் களம் நோக்கிநாயாறு பாலத்தருகேபுஞ்சிபண்டா தலைமையிலேநாம் அணி அணியாய் சென்றபோதுஎதிரியின் கிளைமோரில்என் உயிரும் போனதன்றோபோரிலே…

  • பாதைகள் – புலத்தூரான் கவிதை!!

    ஊருக்கை கரச்சலெண்டுஉலாத்தினவை கத்திறதுவேதினையாக் கிடக்குவேடிக்கையாவும் இருக்கு.// ஆரையும் குறைசொல்லிஆகிறது ஒண்டுமில்லைஅவையள் யோசிச்சாஆகாதது ஒண்டுமில்லை.// பத்தை செத்தையெல்லாம்பயிருகளா வைச்சதெல்லாம்சுத்தமா மறந்தாச்சுசோம்பேறியா போயுமாச்சு.// வளவுக்கை அப்பவகைவகையா பயிருகள்சுரைக்கொடி பூசணி தூரவா…

  • ஒரு பறவையின் ஓலம் – பிரபாஅன்பு!!

    கால்களை இழந்த இந்த ஒற்றைப் பறவையின்ஓலம் கேட்கிறதா என் இனமே அங்கமிழந்தும் பீனிக்ஸ் பறவையாய் எழுந்து நின்றவளின்ஊனத்தின் மேல் நின்றுகதகளி ஆடுகிறீர்கள் படிக்காதவள் என்றறிந்துநான் பேசுகின்ற மொழியாலேஏளன…

Back to top button