செய்திகள்
-
இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தகவல்!!
2024 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆசிய கிர்க்கெட் கிண்ண போட்டி இலங்கையில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகள் இலங்கையின் தம்புல்லவில் எதிர்வரும் ஜூலை மாதம் 19 மதிகதி…
-
நில அபகரிப்பு மக்களால் முறியடிப்பு!!
யாழ்ப்பாணம் – கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி நடவடிக்கைக்காக சுவீகரிக்கும் அடிப்படையில் அளவீடுகள் செய்வதற்கு நில அளவைத்திணைக்கள அதிகாரிகள் இன்று சென்றிருந்த நிலையில் …
-
16 வயதான பாடசாலை மாணவி விபரீத முடிவு!!
வவுனியாவில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா மாதர்பணிக்கர் மகிழங்குளம் பாடசாலையில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்று வந்த சிறிதரன்…
-
அகவைநாளில் அறம் செய்த புலம்பெயர் உறவு!!
புலம்பெயர்ந்து ஜேர்மனில் வசித்துவரும் ரஞ்சினி என்பவர் தனது பிறந்த தினத்தினை முன்னிட்டு மிகவும் வறுமைக்குட்பட்டதெரிவுசெய்யப்பட்ட சில குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்களை வழங்கி வைத்துள்ளார். தனது பிறந்த தினத்திற்காக…
-
அகவைநாளில் கொடுத்து மகிழ்ந்த புலம்பெயர் குடும்பம்!!
புலம்பெயர்ந்து கனடாவில் வசித்துவரும் திரு. லிங்கன் இராஜதுரையின் 50வது பிறந்த நாளினை முன்னிட்டு மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றிலுள்ள உறவுகளுக்கு மதிய உணவு வழங்கி வைத்துள்ளார்கள் இவரது…
-
தாயாரின் நினைவு தினத்தில் தானம் செய்து மனம் நிறைந்த மகள்!!
புலம்பெயர்ந்து கனடாவில் வசித்துவரும் புலம்பெயர் உறவு ஒருவர் தனது தாயாரான பராசக்தி இராசேந்திரம் அவர்களின் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்ட மிகவும் வறுமை நிலையில்…
-
மகளிர் தின சிறப்பு கட்டுரை!!
ஆணும் பெண்ணும் என்பதில் நிறைகிறது உலகம்!! பெண் என்பவள் அடக்குமுறைக்கு உட்பட்ட சமூக வழிவந்த ஒரு படைப்பு என்பது பெரும்பாலும் சொல்லப்படுகின்ற கருத்து. ஆனால் உலகத்தின் மேனியெங்கும்…
-
மகனின் அகவைநாளில் பெற்றோர் செய்த சிறந்த செயல்!!
கனடாவில் வசிக்கும் புலம்பெயர் உறவு ஒருவர் தனது மகன் சுஜனின் 25 வது அகவை தினத்தினை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களோடு மதிய உணவினையும் வழங்கி…
-
உணவு கொடுத்து நிறைவு கண்ட இன்றைய உதவி வழங்கல்!!
புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வசித்துவரும் நாவலர் பாடசாலை தமிழ் ஆசிரியர் திருமதி வாசுகி ஜெயபதி என்பவர் தமது தந்தையாரான செல்வச்சந்திரன் அவர்களின் 30 ம் ஆண்டு நினைவு தினத்தினை…
-
சாதனை படைத்த 13 வயது மாணவன்!!
31 km பாக்கு நீரிணை கடலை 8 மணி நேரத்தில் நீந்திக் கடந்து உலக சாதனை படைத்தார் 13 வயதேயான சாதனை நாயகன் ஹரிகரன் தன்வந்த் .…