Breaking Newsஇலங்கைசெய்திகள்

16 வயதான பாடசாலை மாணவி விபரீத முடிவு!! 

Vavuniya

வவுனியாவில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா மாதர்பணிக்கர் மகிழங்குளம் பாடசாலையில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்று வந்த சிறிதரன் அனார்த்தினி என்கிற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

 மாணவியின் மரணத்திற்கு காதல் பிரச்சனை காரணமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் 

உயிரைப்பற்றிய அக்கறையற்று இளையோர் இவ்வாறு முடிவுகளை எடுப்பது எமது இனத்திற்கான பின்னடைவு என சமுக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button