செய்திகள்
-
உணவு கொடுத்து நிறைவு கண்ட இன்றைய உதவி வழங்கல்!!
புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வசித்துவரும் நாவலர் பாடசாலை தமிழ் ஆசிரியர் திருமதி வாசுகி ஜெயபதி என்பவர் தமது தந்தையாரான செல்வச்சந்திரன் அவர்களின் 30 ம் ஆண்டு நினைவு தினத்தினை…
-
சாதனை படைத்த 13 வயது மாணவன்!!
31 km பாக்கு நீரிணை கடலை 8 மணி நேரத்தில் நீந்திக் கடந்து உலக சாதனை படைத்தார் 13 வயதேயான சாதனை நாயகன் ஹரிகரன் தன்வந்த் .…
-
தந்தையின் நினைவு நாளில் மகளின் மகத்தான உதவி!!
ஜேர்மனியில் வசிக்கும் உசா நிவர்சன் என்பவர் தமது தந்தையாரான பாலசுப்பிரமணியம் பாஸ்கரன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றிலுள்ள பாடசாலை…
-
இன்று அதிகாலை சாந்தன் காலமானார்!!
சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாந்தன் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கோமா நிலையில் இருந்த இவரது உடல்நிலை மிகவும் மோசமான…
-
உணவு வழங்கி உவகை கொண்ட புலம்பெயர் உறவுகள்!!
புலம்பெயர்ந்து சுவிஸ்லாந்தில் வசிக்கும் யோகநாதன் இராஜேஸ்வரி.வசந்தா இராஜேஸ்வரன் ஆகியோர் தமது தந்தையாரான கதிரவேல் கணபதிப்பிள்ளை அவர்களின் 25வது நினைவு தினத்தினை முன்னிட்டு மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றில்…
-
திருமண நாளில் உணவிட்டு மகிழ்வு கண்ட புலம்பெயர் தம்பதியினர்!!
அமெரிக்க நாவலர் தமிழ் பள்ளியின் ஆசிரியரான திருமதி அகிலினி கிரிதரன் அவர்கள் தமது 16வது திருமண நாளை முன்னிட்டு கிளிநொச்சியில் உள்ள பின்தங்கிய கிராமத்து பாடசாலை ஒன்றின்…
-
இன்றைய உதவி வழங்கல்!!
புலம்பெயர்ந்து கனடாவில் வசித்துவரும் வசந்திமாலா குணா அவர்கள் தனது பிறந்த தினத்தினை முன்னிட்டு மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றிலுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு வழிகாட்டி உதவும் பொருட்டு…
-
எரிபொருள் விலைகளில் மாற்றம்!!
இன்று (31.01.2024) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் திருத்தப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) அறிவித்துள்ளது. பெட்ரோல் ஆக்டேன் 92 –…
-
உணவு வழங்கலும் நினைவு கூரலும்!!
புலம்பெயர் தேசத்தில் வசித்துவரும் விமல் அவர்களின் தந்தையாரான துன்னாலை தெற்கு கலிகையை வதிவிடமாகக்கொண்ட தங்கராசா செட்டி இராசேஸ்வரன் அவர்களின் 8 ஆம் மாத மாசிய நினைவு தினத்தினை…
-
அரச சேவை தொடர்பில் சுகாதார அமைச்சர் வெளியிட்ட தகவல்!!
இலங்கையில், அரச சேவையை மேலும் விரிவுபடுத்த முடியாது என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். அவர், காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக்…