செய்திகள்புலச்செய்திகள்

அகவைநாளில் அறம் செய்த புலம்பெயர் உறவு!!

Help

புலம்பெயர்ந்து ஜேர்மனில் வசித்துவரும் ரஞ்சினி என்பவர் தனது பிறந்த தினத்தினை முன்னிட்டு மிகவும் வறுமைக்குட்பட்ட
தெரிவுசெய்யப்பட்ட சில குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்களை வழங்கி வைத்துள்ளார்.

தனது பிறந்த தினத்திற்காக இவ்வாறான உறவுகளுக்கு உதவி வழங்கிய இவருக்கு பயனாளர்கள் தமது நன்றிகளை தெரிவித்துள்ள அதேவேளை

இந்த நற்சேவைக்கு சமூக ஆர்வலர்களும் தமது நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button