செய்திகள்புலச்செய்திகள்

மகனின் அகவைநாளில் பெற்றோர் செய்த சிறந்த செயல்!!

Help

 கனடாவில் வசிக்கும் புலம்பெயர் உறவு ஒருவர் தனது மகன் சுஜனின் 25 வது அகவை தினத்தினை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களோடு மதிய உணவினையும் வழங்கி வைத்துள்ளார் .

தமது மகனின் பிறந்த தினத்தினை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் முகமாக நற்சேவை புரிந்து மகிழும் நல்லுள்ளம் கொண்ட பெற்றோர்க்கு  நன்றிகளையும் பிறந்தநாள் நல்வாழ்த்துகளையும் மாணவர் சமூகமும் சமூக ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button