இலங்கை
-
இன்றைய உதவி வழங்கல்!!
புலம்பெயர்ந்து கனடாவில் வசித்துவரும் வசந்திமாலா குணா அவர்கள் தனது பிறந்த தினத்தினை முன்னிட்டு மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றிலுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு வழிகாட்டி உதவும் பொருட்டு…
-
எரிபொருள் விலைகளில் மாற்றம்!!
இன்று (31.01.2024) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் திருத்தப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) அறிவித்துள்ளது. பெட்ரோல் ஆக்டேன் 92 –…
-
அரச சேவை தொடர்பில் சுகாதார அமைச்சர் வெளியிட்ட தகவல்!!
இலங்கையில், அரச சேவையை மேலும் விரிவுபடுத்த முடியாது என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். அவர், காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக்…
-
மகளின் பிறந்த நாளில் கொடுத்து மகிழ்ந்த சமூக சேவையாளர்!!
இன்றைய தினம், தமிழகத்தைச் சேர்ந்த சக்திவேல் தமிழன் தனது மகளின் பிறந்த தினத்தினை முன்னிட்டு வயதான தாயார் ஒருவருக்கு சுயதொழிலுக்கு வாழ்வாதார உதவியினை வழங்கியுள்ளார். இத்தாயாருக்கு ஒரு…
-
வெற்றி வாகை சூடினார் கில்மிஷா!!
சீ தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்ற சரிகமப நிகழ்வில் ரைற்றில் வின்னராக தெரிவாகி வெற்றி வாகை சூடினார் ஈழத்து, யாழ்ப்பாணத்து கையில் கில்மிஷா
-
பருத்தித்துறை கடலில் சிக்கிய பாரிய மீன்!!
பருத்தித்துறை கடலில் மீனவன் ஒருவரின் வலையில் இன்று திங்கட்கிழமை சுமார் 20 கிலோ எடையுள்ள கடவர மீன் மாட்டியுள்ளது. இதனால் அப்பகுதி மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
மட்டக்களப்பு மாணவனின் சாதனை!!
க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் மாணவர்கள் தமது சாதனைகளைப் பதிவு செய்துள்ளனர். மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரி தேசிய பாடசாலை மாணவனான ஜெயரூபன் கெய்ஷான்…
-
சிறந்த பெறுபேறு பெற்ற கிளிநொச்சி மாணவி!!
கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை (2023) வெளியாகியுள்ள நிலையில், கிளிநொச்சி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய மாணவி இரவீந்திரன் பிரவீனா 8A,B சித்திகளைப் பெற்று பாடசாலைக்குப்…
-
ஆங்கில மொழி மூலம் யாழ். மாணவி சாதனை!!
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை 2022(2023) ஆம் ஆண்டிற்கான பெறுபேறுகள் இன்றைய தினம் வெளியாகியுள்ள நிலையில் யாழ் மாவட்ட மாணவி அனைத்துப் பாடங்களிலும் அதிவிஷேட சித்திகளைப்…
-
ஐவின்ஸ் தமிழ் இணையதளம் முன்னெடுத்த அன்பழகன் ஞாபகாரத்த இலவச கருத்தரங்கு – 1000 க்கு மேற்பட்டோர் சித்தி!!
ஐவின்ஸ் தமிழ் நடாத்திய கருத்தரங்குகளிலும் புலமைச்சிகரம் வே.அன்பழகன் ஞாபகாரத்தமாக வெளியிட்ட வினாத்தாள் வெளியீட்டின் மூலமும் , சூம் ஊடான கருத்தரங்குகளிலும் நாடு பூராக பங்குபற்றிய 4000 க்கு…