Breaking Newsஇலங்கைசெய்திகள்

எரிபொருள் விலைகளில் மாற்றம்!!

Fuel

இன்று (31.01.2024) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் திருத்தப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) அறிவித்துள்ளது.

பெட்ரோல் ஆக்டேன் 92 – ரூ. 371

பெட்ரோல் ஆக்டேன் 95 – ரூ. 456

ஆட்டோ டீசல் – ரூ. 363

சூப்பர் டீசல் – ரூ. 468

மண்ணெண்ணெய் – ரூ. 262

இதேவேளை மண்ணெண்ணெய்யின் விலை 26  ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 262 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button