![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/12/23-656927353e1ed.jpeg?resize=600%2C400&ssl=1)
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை 2022(2023) ஆம் ஆண்டிற்கான பெறுபேறுகள் இன்றைய தினம் வெளியாகியுள்ள நிலையில் யாழ் மாவட்ட மாணவி அனைத்துப் பாடங்களிலும் அதிவிஷேட சித்திகளைப் பெற்றுள்ளார்.
அபிவர்ஷினி என்கிற குறித்த மாணவி ஆங்கில மொழி மூலம் பரீட்சைக்குத் தோற்றி அதிவிஷேட சித்திகளைப் (9A) பெற்றுள்ளார்.
மாணவியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் இந்த சாதனைக்கு உறுதுணையான அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.