Kilinochchi
-
இலங்கை
தும்புத் தொழிற்சாலையில் தீ விபத்து!!
கிளிநொச்சி பளை போலிஸ் பிரிவுக்குட்பட்ட இந்திராபுரம் பகுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக தும்பு தொழிற்சாலை ஒன்று முற்றும் முழுதாக எரிந்து நாசமானது. குறித்த சம்பவம்…
-
இலங்கை
சாதனை படைத்த கிளிநொச்சி மாணவி!!
இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெற்ற இந்திய ஓபன் சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப் -2023 போட்டியில் கிளிநொச்சி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த மாணவி டி சனுஜா, 3வது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.…
-
இலங்கை
வீதியில் தாறுமாறாக ஓடிய இ. போ. ச பேருந்து!!
சற்று முன்னர், கிளிநொச்சி – A9 வீதி திரேசம்மாள் கோவில் அருகில் பூநகரி சென்றுகொண்டிருந்த இ. போ.ச பேருந்து வீதிப் பாதுகாப்புத் தூண்களை மோதித் தள்ளியதாக கூறப்படுகிறது. பேருந்தின்…
-
செய்திகள்
“சைவமும் தமிழும் எமது அடையாளம்” – ஆனையிறவில் 27′ அடி உயரமான ஆதிசிவன் நடராஜர் சிலை!!
” நல்ல சிந்தனைகளும் நல்ல எண்ணங்களும் என்றுமே வெற்றியைத் தரும்” ஈழதேசத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது ஆனையிறவு மண். ஒரு காலம் உலகம் போற்றும் வரலாறுகளை…
-
செய்திகள்
கிளிநொச்சி இந்துக்கல்லூரி சுற்றாடல் பாதுகாப்பில் முன்மாதிரி – குவியும் பராட்டுக்கள்!!
நேற்றைய தினம், .கிளிநொச்சி இந்துக்கல்லூரி , சுற்றாடல் பாதுகாப்புச் செயற்பாடுகளில் ஆரவமுடைய மாணவர்களுக்குப் பச்சைவர்ண பதக்க விருதுகளை வழங்கிக் கௌரவம் செய்து முன்மாதியாகச் செயற்பட்டுள்ளது. ஏனைய பாடசாலைகளுக்கும்…
-
இலங்கை
கிளிநொச்சியில் உடைந்தது தமிழரசுக்கட்சி!!
கிளிநொச்சி மாவட்டத்திற்குட்பட்ட கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளில் சுயேட்சை குழுவாக ஒன்றினைந்து போட்டியிட தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், முன்னாள்…
-
இலங்கை
தொலைபேசியால் வந்த வினை; கிளிநொச்சியில் அண்ணனைப் போட்டு தள்ளிய தம்பி!!
கிளிநொச்சியில், தம்பியின் கத்திக் குத்துக்கு இலக்காகி அண்ணன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.…
-
செய்திகள்
போதை தலைக்கேறிய நிலையில் காதலனால் காதலிக்கு ஏற்பட்ட பரிதாபம்!!
கிளிநொச்சி – உதய நகர் பகுதியில் வாசித்து வரும் 22 வயது பெண் ஒருவரை ஆறு பேர் கொண்ட குழு நேற்று புதன்கிழமை மாலை முச்சக்கர வண்டியில்…
-
இலங்கை
கிளிநொச்சிப் பாடசாலையில் போதைப் பொருட்களுடன் 10 மாணவர்கள் சிக்கினர்!!
கிளிநொச்சி மாவட்டத்தின் பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் 10 மாணவர்கள் போதைப் பொருட்களுடன் பிடிபட்டனர். நேற்றைய தினம் கிளிநொச்சி புறநகரிலுள்ள பாடசாலை ஒன்றில் விழிப்புணர்வு நடவடிக்கையாக…
-
இலங்கை
கண்டாவளைப் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் “கிராமத்திலிருந்து உணவுப் பாதுகாப்பு” எனும் தொனிப்பொருளில் உணவுத் திருவிழா!!
கண்டாவளை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் “கிராமத்திலிருந்து உணவு பாதுகாப்பு” எனும் தொனிப்பொருளில் உணவுத் திருவழா இடம்பெற்றது. கண்டாவளை பிரதேச செயலாளர் ரி.பிருந்தாகரன் தலைமையில் பரந்தன் விளையாட்டு மைதானத்தில்…