இலங்கைசெய்திகள்

சாதனை படைத்த கிளிநொச்சி மாணவி!!

Kilinochchi

 இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெற்ற இந்திய ஓபன் சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப் -2023 போட்டியில் 

கிளிநொச்சி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த மாணவி டி சனுஜா, 3வது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

வெற்றியீட்டிய மாணவிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இந்தப் போட்டி, ஜூன் 17/18 ஆம் திகதிகளில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button