Kilinochchi
-
இலங்கை
கிளிநொச்சி மாணவன் மரதன் ஓட்டப்போட்டியில் சாதனை!!
கிளி/முழங்காவில் ம.வி (தேசிய பாடசாலை) மாணவன் கீரன் கம்பஹாவில் தேசிய மட்டத்தில் இடம்பெற்ற மரதன் (21KM) ஓட்டப்போட்டியில் 2ஆம் இடத்தினைப் பெற்றுள்ளார். தனது வெற்றிப் பாதைக்கு உறுதுணையாக…
-
இலங்கை
மதுபானசாலை அமைப்பது தொடர்பில் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்!!
இன்று, கிளிநொச்சி – கரடிப்போக்கு சந்திக்கு அருகில் புதிதாக மதுபானசாலை ஒன்றை அமைக்க அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, குறித்த பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.…
-
இலங்கை
கிளிநொச்சியில் குடும்பச்சண்டை கலவரமானது!!
இந்த சம்பவம் பிரம்மனந்தாறு – கண்ணகிநகர் கிராமத்தில் நேற்று (21-09-2022) மாலை குடும்ப முரண்பாடு காரணமாக ஏற்பட்ட கலவரத்தை அடுத்து இரண்டு பேர் காயமடைந்த நிலையில், ஏழு…
-
செய்திகள்
“போதையற்ற சமூகத்தை கட்டியெழுப்புவோம்” என்ற பெரும் குறிக்கோளுடன் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி!!
அனைத்துலக தமிழர் மேம்பாட்டு நிதியத்தின் பேராதரவுடன் பீனிக்ஸ் இளைஞர் கழகமும் இளந்துளிர் விளையாட்டு கழகமும் இணைந்து நடாத்தும் “போதையற்ற சமூகத்தை கட்டியெழுப்புவோம்” என்ற பெரும் குறிக்கோளுடன் கரப்பந்தாட்ட…
-
இலங்கை
கிளிநொச்சி மகா வித்தியாலய அணி வரலாற்றுச் சாதனை!!
கிளிநொச்சி மகா வித்தியாலய அணி, வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான பெண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டியின் இறுதியாட்டத்தில் வெற்றிவாகை சூடிக்கொண்டது. இந்தப் போட்டி தெல்லிப்பளை யூனியன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. 18…
-
இலங்கை
தனியார் வகுப்புக்குச் சென்ற மாணவியின் பரிதாபமான நிலைமை!!
நேற்றைய தினம் தனியார் வகுப்பிற்குச் சென்ற போது இலங்கை போக்குவரத்து பொருத்தினால் விபத்திற்கு உள்ளான நிலையில் சாரதி மற்றும் நடத்துனரைக் கைது செய்யவில்லை என மக்கள் விசனம்…
-
இலங்கை
கிளிநொச்சி இ.போ.ச வினர் பணிப் புறக்கணிப்பு!!
கிளிநொச்சி இ.போ.ச சாலையினர் இன்று பணிப்புறக்கணிப்பு மேற்கொண்டுள்ளனர். பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையைக் கண்டித்து , குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குமாறு கோரியே இந்தப் புறக்கணிப்பு இடம்பெற்றுள்ளது. நேற்றைய…
-
இலங்கை
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு!!
எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றிரவு கடமையில் நின்ற இராணுவத்தினருடன் பொதுமகன் ஒருவர் வாய்த்தர்க்கத்தில்…
-
இலங்கை
கிளிநொச்சி இளைஞனைக் காணவில்லை!!
கிளிநொச்சி , கனகாம்பிகைக்குளம் பகுதியைச்சேர்ந்த இளைஞன் ஒருவரைக் காணவில்லை என பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 72 / A கனகாம்பிகைக்குளம் பகுதியைச் சேர்ந்த உதயராஜ் அம்சவர்த்தன் (வயது…
-
செய்திகள்
கிளிநொச்சியில் அரிசி ஆலைகளில் சோதனை!!
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அரிசி ஆலைகள் மற்றும் விற்பனை நிலையங்களில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை உத்தியோகத்தர்களின் மூலமே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது…