செய்திகள்புலச்செய்திகள்முக்கிய செய்திகள்

பிரித்தானியா புலம்பெயர்ந்தோருக்கு வழங்கவுள்ள அற்புதமான வாய்ப்பு!!

London

பிரித்தானியாவில் வரலாறு காணாத அளவில் காணப்படும் 1.2 மில்லியன் தொழில் வெற்றிடங்களை புலம்பெயர்ந்தோரைக்கொண்டு நிரப்புவதற்கு அமைச்சர் ஒருவர் பரிந்துரை செய்துள்ளார்.

இதேவேளை, பணி மற்றும் ஓய்வூதியங்களுக்கான செயலரான சோலி ஸ்மித் (Chloe Smith) திறன்மிகு வெளிநாட்டுப் பணியாளர்களைக் கொண்டு பிரித்தானியாவில் காணப்படும் பணியிடங்களை நிரப்ப பரிந்துரை செய்துள்ளார்.

இருப்பினும், பெரும்பாலான பணியிடங்களை நிரப்ப பிரித்தானியர்களுக்கு முன்னுரிமை கொடுக்க விரும்புவதாக சோலி ஸ்மித் தெரிவித்துள்ளார்.

இச்சந்தர்ப்பம் புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் வாழ்பவர்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button