இலங்கைசெய்திகள்

சபையில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள்

நாடாளுமன்ற இன்றைய (08) சபை அமர்வுகளில் இருந்து இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற சபை அமர்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாலேயே இருவரையும் சபையைவிட்டு வெளியேற்றி உள்ளதாக சபாநாயகர் சபையில் அறிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி ஆகிய இருவருமே இவ்வாறு சபையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனா்.

Related Articles

Leave a Reply

Back to top button