இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

அரியவகை ஆந்தை ஒன்று இலங்கையில் கண்டுபிடிப்பு!!

owl

நேற்று வல்லலவிட்ட, யத்தபான என்ற இடத்தில் அரிய வகை ஆந்தை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஹிக்கடுவ அலுவலகத்தின் அதிகாரிகளால் இந்த ஆந்தை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

ஆந்தையின் அங்கங்கள் சேதமடைந்திருந்த நிலையில், சிகிச்சைக்காக வனஜீவராசிகள் திணைக்களத்தின் அத்திடிய கால்நடை மருத்துவப் பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button