இலங்கை

லங்கா ஐஓசி எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. 

இதற்கமைய, சகல விதமானபெற்றோல் வகைகளின் விலைகளும் 35 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. 

அத்துடன், சகல விதமான டீசல்வகைகளின் விலைகளும் 75 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. 

இந்த விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவுமுதல் அமுலாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, ஒக்டென் 92 ரக பெற்றோல் ஒன்றின் புதியவிற்பனை விலை 338 ரூபாவாகும். 

அத்துடன், ஒக்டென் 95 ரக பெற்றோல் ஒன்றின் புதிய விற்பனை விலை367 ரூபாவாகும்

Related Articles

Leave a Reply

Back to top button