இலங்கைசெய்திகள்

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட வர்கள் கைது!!

Arrested

சட்டவிரோதமாக முறையில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 47 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி, மன்னார், சிலாபம், வென்னப்புவ ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை ப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button