செய்திகள்புலச்செய்திகள்

திருமண நாளில் உணவிட்டு மகிழ்வு கண்ட புலம்பெயர் தம்பதியினர்!!

Help

 அமெரிக்க நாவலர் தமிழ் பள்ளியின் ஆசிரியரான திருமதி அகிலினி கிரிதரன் அவர்கள் தமது 16வது திருமண நாளை முன்னிட்டு கிளிநொச்சியில் உள்ள பின்தங்கிய கிராமத்து பாடசாலை ஒன்றின் மாணவர்களுக்கும் வேறொரு கிராமத்தில் மாலை நேர கல்வி நிலைய மாணவர்களுக்கும் மதிய உணவினை வழங்கி வைத்துள்ளார். 

பயன் பெற்ற மாணவர்கள் தமது நன்றியைத் தெரிவித்ததுடன் அப்பகுதியில் உள்ள மக்களும் திரு. திருமதி.  கிரிதரன் தம்பதியினருக்கு தமது வாழ்த்துகளையும் கூறியுள்ளனர். 

Related Articles

Leave a Reply

Back to top button