இலங்கைசெய்திகள்

கடவுச்சீட்டு பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

Srilanka

வெளிநாட்டுக் கடவுச்சீட்டு பெறுவோறுவோரின் எண்ணிக்கை முதல் ஐந்து மாதங்களில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு 382 506 கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

ஆயினும் இந்த ஆண்டு முதல் ஐந்து மாதங்களில் மட்டும் 282 506 கடவுச்சீட்டுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் மூலம் ஒரு நாளைக்கு 1500 க்கு மேற்பட்டவர்களுக்கு சேவை வழங்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button