செய்திகள்புலச்செய்திகள்முக்கிய செய்திகள்

புலம்பெயர் உறவினரின் உதவி வழங்கல் செயற்றிட்டம்!!

Help

அமரர் இராமையா மகாலிங்கம் அவர்களது மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு

கனடாவில் வசிக்கும் அவரது மகள் சுகிர்தா நவநீஸ்வரன் (நீதன்) அவர்கள்

தெரிவு செய்யப்பட்ட மிகவும் வறுமை நிலையில் இருக்கும் சில குடும்பங்களிற்கு உலருணவுப் பொருட்களை வழங்கி வைத்துள்ளார்.

இவ்வாறான முறையில் இல்லாதோர்க்கு உதவி வழங்கி தந்தையாரின் நினைவு தினத்தினை நினைவு கூரும் சகோதரி சுகிர்தா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு உதவி பெற்றவர்கள் தமது நன்றியைத் தெரிவித்துள்ளதுடன் தந்தையாரின் ஆத்மா சாந்தி பெறவும் பிரார்த்தித்துள்ளனர்.

இவர்களின் சேவை மனப்பான்மையினை சமூக ஆர்வலர்கள் பாராட்டியுள்ளார்.

தகவல் – பிரபா அன்பு

Related Articles

Leave a Reply

Back to top button