இலங்கைசெய்திகள்

பருத்தித்துறையில் மேகம் கீழிறங்கிய காட்சி – வீடியோ இணைப்பு!!

pointpedro

இன்று (30.10.2022) காலை 9.30 மணியளவில் யாழ் பருத்தித்துறை கடற்பரப்பில்….மேகம் வந்து கீழிறங்கி தண்ணீர் எடுக்கும் காட்சி அனைவரையும் அதிசயத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இதன்போது கடல் நீர் சுழல் போல் தோன்றி வானை நோக்கி சென்றது.

இது சுமார் 20 நிமிடங்களாக நிலைத்திருந்து பின்னர் கலைந்து சென்றது என இக்காட்சியைப் பார்த்ததவர்கள் தெரிவித்துள்ளனர். 

Related Articles

Leave a Reply

Back to top button