இலங்கைசெய்திகள்

துமிந்த சில்வாவை மீண்டும் கைது செய்ய உத்தரவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் நீதிமன்ற இடைக்கால உத்தரவை தடைசெய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரை கைதுசெய்யுமாறும், வெளிநாட்டு பயணத்திற்கு தடையுத்தரவை பிறப்பித்து கடவுச்சீட்டை ஒப்படைக்குமாறும் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் அவரது தாயார் உள்ளிட்ட மூவர் தாக்கல் செய்த மணு மீதான விசாரணையின் போதே நீதிமன்றம் மேற்குறித்த உத்தரவை வழங்கியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button