சினிமாசெய்திகள்

பிரபல பின்னணிப் பாடகி மரணம்!!

Death

 “மல்லிகை என் மன்னன் மயங்கும்” “யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது? “நான் பாடிக் கொண்டே இருப்பேன்! உன் பக்கத் துணை இருப்பேன்! 

போன்ற காலத்தால் அழியாத பல அற்புதமான பாடல்களை நமக்குத் தந்த பிரபல பின்னணிப் பாடகி திருமதி.வாணி ஜெயராம் அவர்கள் சற்று முன்னர் சென்னையில் காலமானார். 

அவரது மரணத்திற்கு திரைத்துறையினர், பொதுமக்கள் எனப் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button