இலங்கைசெய்திகள்

கைச்சாத்தானது ஜனாதிபதிக்கு எதிரான குற்றப்பிரேரணை!!

United People's Power

நேற்றைய தினம் (12)அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையிலும் ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணையிலும் ஐக்கிய மக்கள் சக்தி கையொப்பமிட்டுள்ளது.

இதன்படி எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அவரது தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு குறித்த பிரேரணைகளில் கைச்சாத்திட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button