செய்திகள்
-
அகவை நாளில் பாடசாலை மாணவர்களுக்கு உதவிசெய்த புலம்பெயர் உறவுகள்!!
புலம்பெயர்ந்து கனடாவில் வசித்துவரும் வசந்தி அவர்கள் இன்றைய தினம் தனது கணவரின் பிறந்த தினத்தினை முன்னிட்டு மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்…
-
ஈடுசெய்ய முடியாத அன்பின் மூன்றாம் ஆண்டு நினைவலைகள் – புலமைச் சிகரம் வே. அன்பழகன்!!
————————- மட்டுவிலூரின் தேசிய அடையாளமே யாழ் மழழைகளின் மானசீக ஆசிரியரே உறவுகளின் உன்னத கொடையாளனே! பல்துறை ஆளுமையின் பண்பாளனே! ஆரம்ப துறையில் சிகரம் தொட்ட புலமைச்சிகரமே! மறைந்தும்…
-
இலங்கையில் அதிகரித்துள்ள யாசகம் பெறும் சிறுவர்களின் எண்ணிக்கை!!
30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் இலங்கையில் யாசகம் பெறுவதாக அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டதாக, பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும்…
-
இலங்கை – சீனா ஒன்பது ஒப்பந்தங்களில் கைச்சாத்து!!
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒன்பது புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. நேற்றைய தினம், இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் சீன பிரதமர் லீ கியாங் தலைமையில் குறித்த ஒப்பந்தம்…
-
தனியார் மயமாகும் முக்கிய அரச திணைக்களம்!!
இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்கும் சேவையை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்கும் பணிகளை ஒப்படைக்கும் திட்டம்…
-
இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தகவல்!!
2024 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆசிய கிர்க்கெட் கிண்ண போட்டி இலங்கையில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகள் இலங்கையின் தம்புல்லவில் எதிர்வரும் ஜூலை மாதம் 19 மதிகதி…
-
நில அபகரிப்பு மக்களால் முறியடிப்பு!!
யாழ்ப்பாணம் – கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி நடவடிக்கைக்காக சுவீகரிக்கும் அடிப்படையில் அளவீடுகள் செய்வதற்கு நில அளவைத்திணைக்கள அதிகாரிகள் இன்று சென்றிருந்த நிலையில் …
-
16 வயதான பாடசாலை மாணவி விபரீத முடிவு!!
வவுனியாவில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா மாதர்பணிக்கர் மகிழங்குளம் பாடசாலையில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்று வந்த சிறிதரன்…
-
அகவைநாளில் அறம் செய்த புலம்பெயர் உறவு!!
புலம்பெயர்ந்து ஜேர்மனில் வசித்துவரும் ரஞ்சினி என்பவர் தனது பிறந்த தினத்தினை முன்னிட்டு மிகவும் வறுமைக்குட்பட்டதெரிவுசெய்யப்பட்ட சில குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்களை வழங்கி வைத்துள்ளார். தனது பிறந்த தினத்திற்காக…
-
அகவைநாளில் கொடுத்து மகிழ்ந்த புலம்பெயர் குடும்பம்!!
புலம்பெயர்ந்து கனடாவில் வசித்துவரும் திரு. லிங்கன் இராஜதுரையின் 50வது பிறந்த நாளினை முன்னிட்டு மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றிலுள்ள உறவுகளுக்கு மதிய உணவு வழங்கி வைத்துள்ளார்கள் இவரது…