செய்திகள்புலச்செய்திகள்

உணவு வழங்கி உவகை கொண்ட புலம்பெயர் உறவுகள்!!

Help

புலம்பெயர்ந்து சுவிஸ்லாந்தில் வசிக்கும் யோகநாதன் இராஜேஸ்வரி.வசந்தா இராஜேஸ்வரன் ஆகியோர் தமது தந்தையாரான கதிரவேல் கணபதிப்பிள்ளை அவர்களின் 25வது நினைவு தினத்தினை முன்னிட்டு

மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றில் உள்ள உறவுகளுக்கு மதிய உணவினை வழங்கி வைத்துள்ளார்கள்.

தமது தந்தையாரின் நினைவு தினத்தில் இவ்வாறு அன்னமிட்டு நினைவுகூரும் இரு மகள்கள் குடும்பத்து உறவுகளுக்கும்

பயனாளர்களும் சமூக ஆர்வலர்களும் தமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button