இலங்கைசெய்திகள்

தட்டுப்பாடான நிலையில் பல மருந்துகள்!!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 150 மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் விசேட வைத்தியர் சந்தன கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார இன்னல்களே மருந்துத் தட்டுப்பாட்டுக்கான காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button