இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

உணவு நெருக்கடி நிலையைத் தீர்க்க அரசாங்கத்தின் புதிய யோசனை!!

Food

நாட்டில் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள உணவு நெருக்கடி நிலையை நீக்குவதற்கு அரசாங்கம் புதிய யோசனை ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, ஒவ்வொரு எம்.பி மாருக்கும் ஒவ்வொரு பிரதேச செயலகம் வீதம். கொடுக்கப்பட்டு உணவுப் பாதுகாப்பு வேலைத்திட்டம். உணவுப் பாதுகாப்புக் குழு, என்பன நடைமுறைப்படுத்தப்பட்டு எதிர்கால உணவுப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவுள்ளது.

இதற்கான நிதிப்பங்களிப்பினை அரசாங்கம் வழங்கும் என கூறப்படுகிறது.

நாட்டில் தற்போது உணவுப் பிரச்சினை அதிகம் தலைதூக்கியுள்ளது எனவும் இதன் காரணமாக மாணவர்கள் பாடசாலை இடைவிலகும் நிலை அதிகரித்துள்ளது எனவும் செய்திகள் வெளியானமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Leave a Reply

Back to top button