இலங்கைசெய்திகள்

கொழும்பின் சில பகுதிகளில் நீர்வெட்டு!!

water cut

நாளை மறுதினம் (15) சனிக்கிழமை இரவு 10 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி வரை கொழும்பின் பல பகுதிகளில், 12 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு 2, 3, 4, 5, 7, 8, 9 மற்றும் 10 ஆகிய பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என அந்தச் சபை அறிவித்துள்ளது.

அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button