இலங்கைசெய்திகள்

கிணற்றில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு!!

Dead

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வாகனேரி கிராமசேவகர் பிரிவில் ஏழு வயதுச் சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

தாய் வெளிநாட்டிற்கு பணிப் பெண்ணாக சென்றுள்ள நிலையில் தந்தையின் பராமரிப்பில் வாழ்ந்த சிறுவனே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்றைய தினம் 16.04 இடம்பெற்றுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button